சிவா எப்பொழுதும் போல மொக்கை போடுகிறார். சிவகார்த்திகேயன் மாதிரி கொஞ்சம் நடிக்கவும் செய்யணும் என்பதை மறந்துவிட்டார் போல தெரிகிறது.
ப்ரியா ஆனந்த் சிரிக்கும் போது ஒரு அழகுதான். ஆனால் மற்ற ரசங்களில்(அதாங்க நவரசம்) கோட்டைவிடுகிறார். அவர் முகம் ஏன் எப்பொழுதும் எண்ணெய் வடிவது போல் தெரிகிறது என்று நமக்கு புரியவில்லை.
சந்தானத்திற்கு என்று ஒரு கணக்கு இருக்கிறது….மனுஷன் அதை வெகு சுலபமாக இந்த படத்திலும் செய்துவிட்டார். எவ்வளவு நாள் தாங்கும் என்று தெரியவில்லை…
இந்த திரை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இந்தப் படத்தில் கதை கூட பரவாயில்லை ஆனால் திரைக்கதை தான் படு மொக்கை, திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு பெண் இயக்குனர் எடுத்துள்ளதால் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம், அந்த வகையில் இயக்குனர் கிருத்திகா உதயநிதியை பாராட்டலாம்.
இந்த திரைபடத்தை நீங்கள் மதிப்பிட இங்கே அழுத்தவும்!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே