இந்த திரைப்படத்தினை பற்றி படத்தின் தயாரிப்பாளரான ஜெயந்திலால் கடா கூறுகையில், ‘வித்யாபாலனின் குரலை விட வேறு குரல் எதுவும் திரௌபதி குரலுக்கு மிகச் சரியாக பொருந்தி வரும் என நாங்கள் நினைக்கவில்லை ‘ எனக் கூறியுள்ளார் இந்த திரைப் படத்தில், பீஷ்மருக்கு அமிதாப்பும், பீமனுக்கு சன்னி தியோலும், திரௌபதி குரலுக்கு வித்யாபாலனும், கர்ணனுக்கு அனில் கபூரும், அர்ஜூனன் கதாபாத்திரத்துக்கு அஜய் தேவகனும், தர்மருக்கு மனோஜ் பாஜ்பாயும் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் தீபாவளிக்கு இப்படம் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே