அங்காடி தெருவில் தன் சிறந்த நடிப்பால் அனைவரயும் கவர்ந்த அஞ்சலி, கலகலப்பு படத்தில் தன் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார், கலகலப்பு படத்தில் விமலும் சிவாவும், இவளுக இம்சை தாங்க முடியல என்று அஞ்சலியையும், ஓவியாவையும் பார்த்து ஒரு குலுக்கல் பாட்டை பாடினாலும் பாடினார்கள் அது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது மட்டும் அல்லாமல் அஞ்சலியின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது.
“ரசிகருங்க இம்சை தாங்க முடியல என்று அஞ்சலி கதறும் அளவிற்கு ரசிகர்களின் தொல்லை ஆரம்பித்துள்ளது. “”போன்ல பேசியே என்னை கொல்றாங்க. சரி, ரசிகர்களாச்சேன்னு இரண்டு வார்த்தை பேசினா, விட மாட்டேங்கறாங்க. மணிக்கணக்குல கடலை போடுறாங்க. அதுவும் “கலகலப்பு படத்துக்கு பின், என் அழகை அவங்க வர்ணிக்கிறது ரொம்ப அதிகமாயிடுச்சு. உங்க நடை அப்படி இருக்கு, உங்க இடை இப்படி இருக்குன்னு… என்னென்னவோ, கவிதையா சொல்றாங்க..ஒருத்தர், இரண்டு பேரு இப்படி சொன்னா ரசிக்கலாம். ஆனால், போன் பேசுற அத்தனை பேருமே லவ் பண்ற ரேஞ்சுக்கு பேசுனா, நான் என்னங்க பண்றது” என்று நொந்து போய் சொல்கிறார் அஞ்சலி.
”ஒரு நாள், இரண்டு நாள்னா பரவாயில்லை. தினமும் இதே வேலையா இருந்தா எப்படி. பகல் முழுக்க ஷூட்டிங் போயிட்டு வர்ற நான், இரவு தூங்க வேணாமா? அதனால் இப்பல்லாம் நான் போன் எடுக்கறதே இல்லை” என்று ரசிகர்களின் அன்பு தொல்லையை பட்டியலிடுகிறார். அறிவுப்பு:- கார்த்தியின் சகுனி திரைப்பட பாடல்கள் MP3 Songs download…Click here…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே