தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக நடிகர் சரத்குமார் மீண்டும்ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நடிகர் சரத்குமார் நடிகர் சங்க தலைவராக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் சங்கத்தின் பொதுச்செயலாளராக ராதாரவியும், பொருளாளராக வாகை சந்திரசேகர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.
கே.என்.காளை மற்றும் ஆர். விஜயகுமார் உப தலைவர்களாகவும்,சந்தானபாரதி, சிம்பு உள்ளிட்ட 24 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே