பிரபல நடிகரான ரவி தேஜா நடிக்கும் புதிய படம் “சார் ஒஸ்தாரா”, இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட தமிழில் பிரபலமான இரு நடிகைகள் திடீரென அடுத்தடுத்து விலகிக் கொண்டது தெலுங்கு திரையுலகில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் கதைப்படி படத்தில் இரு கதாநாயகிகள் அதற்காக தான் அமலா பாலை ஒபந்தம் செய்துள்ளனர் ஆனால் தமிழில் நல்ல வாய்ப்பு வந்துள்ளதாலும், கால்ஷீட் தர முடியாததாலும் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக முதலில் அவர் அறிவித்திருந்தார்.
அடுத்தவர் த்ரிஷா கிருஷ்ணன், ரவி தேஜாவே விருப்பப்பட்டு இவரை சிபாரிசு செய்ததால் இயக்குநர் இவரை ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் த்ரிஷாவோ தற்போது அதிரடியாக அப்படத்தில் நடிக்க முடியாது என கூறி விலகிவிட்டார்.
இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவி தேஜாவும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டாராம். இதுபற்றி திரிஷா கூறுகையில், “ஏற்கனவே சில பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளளேன்.
அப்படங்களுக்கு ஒதுக்கிய தேதிகளில் ‘சார் ஒஸ்தாரா’ படத்தில் நடிக்க கேட்டனர். அது முடியாது என்பதால் படத்தில் இருந்து விலகிவிட்டேன்,” என்றார். ரவிதேஜா படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது அதனால் தான் இந்த நடிகைகள் கிரேட் எஸ்கேப் என்பது அரசல் புரசல் செய்தி….படத்தின் பெயரே ஒரு மாதிரி தான் தெரிகிறது….”சார் ஒஸ்தாரா”……
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே