நியூ ஸீலாந்து அணிக்கு எதிராக நாளை தொடங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்துவரும் கெளதம் கம்பீர் இடம்பெற மாட்டார் என்று இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். ஹைதராபாத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள இராஜீவ் காந்தி மைதானத்தில் பயிற்சி செய்து முடித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திர சிங் தோனி இவ்வாறு கூறியுள்ளார்.
கெளதம் கம்பீர் தனக்கென நிர்ணயித்துள்ள திறனை நிரூபிக்க போராடி வருவதாலேயே அவர் விரைவில் ஆட்டமிழக்கிறார் என்று கூறிய தோனி, அதிக ரன்களைக் குவிக்க வேண்டும் என்கிற அழுத்தமே அவரது ஆட்டத்திறன் பாதிப்பிற்குள்ளானதற்குக் காரணம் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு, மீண்டும் முழுத் திறனுடன் விரைவில் கம்பீர் அணிக்குத் திரும்புவார் என்றும் தோனி கூறியுள்ளார்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே