கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் நடித்த படம், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’. இந்த டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருப்பதாக ஆப்பிள் புரொடக்ஷன் தயாரிப்பாளர் ஆனந்தனிடம் இயக்குனர் ஷாஜி கைலாஷ் கூறினார்.
உடனடியாக கமலை அணுகிய இருவரும், ஸ்கிரிப்ட்டை சொல்லி தலைப்பின் முக்கியத்துவத்தை விளக்கினர்.
உடனே ஏற்றுக்கொண்ட கமல், அந்த தலைப்பை வைத்துக் கொள்ள விட்டுக்கொடுத்தார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஆர்.கே. நடிக்கிறார். திலகன் மகன் ஷம்மி திலகன் போலீஸ் அதிகாரியாக அறிமுகமாகிறார். மதுரிமா ஹிரோயின்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே