தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூ. 90 கோடிக்கு சரக்குகள் விற்பனையாகியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியைக் குடியுடன் கொண்டாட விரும்பிய குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் காலை முதலே வரிசையில் காததுக் கிடந்து சரக்குகளை வாங்கினர்.
இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த ஆண்டு ரூ. 90 கோடிக்கு மதுபானங்கள் விற்றுள்ளன. இது கடந்த ஆண்டு விற்பனையை விட 50 சதவீதம் அதிகமாகும்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே