Tag: Vikram_Prabhu

கமல் முன்னிலையில் வெளியாகும் ‘விக்ரம் பிரபு’ படத்தின் இசை ஆல்பம்…!கமல் முன்னிலையில் வெளியாகும் ‘விக்ரம் பிரபு’ படத்தின் இசை ஆல்பம்…!

விக்ரம் பிரபுவின் அடுத்த படம் ‘சிகரம் தொடு’ . ‘தூங்கா நகரம்’ படத்தை இயக்கிய கௌரவ் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மோனல் கஜ்ஜார் நடித்து வருகிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தில் சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், சதீஷ், கோவை

கெளதமுக்கு சண்டை பயிற்சி கொடுத்த கார்த்திக்!…கெளதமுக்கு சண்டை பயிற்சி கொடுத்த கார்த்திக்!…

சென்னை:-மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். நடிகர் கார்த்திக்கின் மகன் என்பதால் இவர் மீது மற்ற புதுமுக நடிகர்களை விட எதிர்பார்ப்புகள் அதிகம்தான். ஆனபோதும், அவற்றை பூர்த்தி செய்யக்கூடிய கதைகள் கெளதமுக்கு அமையவில்லை. அவர் நடித்து வெளியான இரண்டு படங்களுமே

குத்தாட்ட நடிகையான மீனாட்சி!…குத்தாட்ட நடிகையான மீனாட்சி!…

சென்னை:-பிங்கி சர்க்கார் என்ற கோல்கட்டா மாடல் அழகி கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் மீனாட்சி ஆனார். அதன் பிறகு அகம் புறம், பெருமாள், ராஜாதி ராஜா படங்களில் நடித்தார். அவர் கடைசியாக நடித்தது கரு.பழனியப்பனின் மந்திர புன்னகை. அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல்

விஜய்யுடன் இணையும் விக்ரம் பிரபு!…விஜய்யுடன் இணையும் விக்ரம் பிரபு!…

சென்னை:-சைவம் படத்திற்கு பிறகு விஜய் ஒரு ரொமாண்டிக் காதல் கதையை படம் எடுக்கிறார். இதில் விக்ரம் பிரபு நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்பன் ஸ்டீபன் தயாரிக்கிறார். இதுபற்றி விஜய் கூறியிருப்பதாவது: சைவம் படத்திற்கு பிறகு எனக்கு பொறுப்பு

நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணையும் விஜய்!…நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணையும் விஜய்!…

சென்னை:-கும்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இப்படம் இவருக்கு நல்ல வெற்றியை தந்தாலும் ஒரு நிலையான இடத்திற்காக போராடிக்கொண்டிருந்தார்.இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் ரிலிஸான அரிமாநம்பி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்தது மட்டுமின்றி, நல்ல வசூலையும் செய்தது. அடுத்து

பார்ட்டி வைத்து சான்ஸ் பிடிக்கும் நடிகை பிரியா ஆனந்த்!…பார்ட்டி வைத்து சான்ஸ் பிடிக்கும் நடிகை பிரியா ஆனந்த்!…

சென்னை:-கதாநாயகியாய் வெற்றி பெற வெறும் திறமை மட்டும் போதாது என்பதை தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் பிரியா ஆனந்த். அந்தப் புரிதல் காரணமாகவோ என்னவோ, தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் படம் முடியும்வரை நெருக்கமான உறவை மெயின்ட்டெயின் பண்ணுகிறாராம். தன்னுடன் நடிக்கும் இளம் ஹீரோக்களுக்கு

யானையைத் தொடர்ந்து சிங்கத்தை வைத்து கதை பண்ணும் பிரபுசாலமன்!…யானையைத் தொடர்ந்து சிங்கத்தை வைத்து கதை பண்ணும் பிரபுசாலமன்!…

சென்னை:-மைனா ஹிட்டுக்குப்பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய படம் கும்கி. அந்த படத்தையடுத்து, தற்போது கயல் என்ற படத்தை இயக்கி வருகிறார். சுனாமியின் பாதிப்புக்கு உள்ளான பகுதியை இதில் அவர் கதைக்களமாக்கியிருக்கிறார். ஆனால், சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றிய கதையா?