Tag: Vijay_(actor)

தாக்குப்பிடிக்க முடியாத நடிகை காஜல்அகர்வால்!…தாக்குப்பிடிக்க முடியாத நடிகை காஜல்அகர்வால்!…

சென்னை:-தமிழில் விஜய்யுடன் கத்தி, ஜில்லா படங்களில் நடித்து வந்தபோது அடுத்தபடியாக அஜித்தின் படத்தையும் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான் காஜல் அகர்வாலின் டார்கெட்டாக இருந்தது. அதன்காரணமாகவே இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் இருந்தும் தமிழில் புதிய படங்களில் கமிட்டானார். முக்கியமாக, தனது

பிரிந்த கட்சிகளை சேர்த்து வைத்த நடிகர் விஜய்!…பிரிந்த கட்சிகளை சேர்த்து வைத்த நடிகர் விஜய்!…

சென்னை:-‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் சில காட்சிகளுக்காக ரூ. 2 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாம். ராஜாக்கள் தங்கும் கெஸ்ட் ஹவுஸ் போன்று உருவாக்கப்பட்டுள்ள அந்த செட்டில், ஒரு பாலமும் உள்ளதாம். ஒருகட்டத்தில்

கானா பாடகராகும் நடிகர் விஜய்!…கானா பாடகராகும் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் தன்னுடைய படங்களில் ஒரு பாடலை பாடுவதை தற்போது வழக்கமாக கொண்டுள்ளார். அதுபோல், சமீபத்தில் விஜய் நடிப்பில் வந்த ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’ ஆகிய படங்களில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல்கள் விஜய்யின் குரலுக்காகவே பெரிய அளவில்

ஆழ்ந்த சோகத்தில் நடிகர் விஜய்!…ஆழ்ந்த சோகத்தில் நடிகர் விஜய்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் யாருக்கு எந்த கஷ்டம் என்று தெரிந்தால் உடனே ஓடி உதவ கூடியவர். இவர் தற்போது நடித்து வரும் ‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை படமாக்கப் பட்டன. அதே நாளில் திருப்பதி

நடிகர் விஜய்யை கௌரவப்படுத்திய ரசிகர்கள்!…நடிகர் விஜய்யை கௌரவப்படுத்திய ரசிகர்கள்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தன் ரசிகர்களை எப்போதும் நல்வழிப்படுத்தி வருவார். அந்த வகையில் ‘கத்தி’ திரைப்படத்தின் போது ரசிகர் ஒருவர் விஜய் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும் போது கீழே விழுந்து இறந்தார். இறந்த ரசிகரின் குடும்பத்திற்கு விஜய்

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…

நகரி:-ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பி ஓடிவிட்டதால் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்

முடிவானது ‘விஜய் 60’ படத்தின் இயக்குனர்?…முடிவானது ‘விஜய் 60’ படத்தின் இயக்குனர்?…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் பிறந்த நாளில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தை அடுத்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்க

தமிழ் புத்தாண்டில் களம் இறங்கும் அஜித், விஜய்!…தமிழ் புத்தாண்டில் களம் இறங்கும் அஜித், விஜய்!…

சென்னை:-நடிகர்கள் அஜித், விஜய் படங்கள் கடைசியாக ஜில்லா, வீரம் ஒரே நாளில் வந்தது. இந்நிலையில் மீண்டும் இருவரும் ஒரே நாளில் களம் இறங்கவுள்ளனர். ஆனால், இந்த முறை திரையரங்கில் இல்லை, சமூக வலைத்தளத்தில். ஆம், புலி படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல்

நடிகர் விஜய்யுடன் இணைவேன் – அஜித் பட இயக்குனர் பிடிவாதம்!…நடிகர் விஜய்யுடன் இணைவேன் – அஜித் பட இயக்குனர் பிடிவாதம்!…

சென்னை:-என்னை அறிந்தால் படத்தின் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட்டார் கௌதம் மேனன். தற்போது சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து விக்ரமுடன் இணையவுள்ளார். மேலும், சில வருடங்களுக்கு முன் விஜய்யுடன், யோகன்

நடிகர் தனுஷால் சண்டையிட்ட விஜய், அஜித் ரசிகர்கள்!…நடிகர் தனுஷால் சண்டையிட்ட விஜய், அஜித் ரசிகர்கள்!…

சென்னை:-தமிழ் சினிமா திரைப்பிரபலங்கள் தங்கள் மனதிற்கு தோன்றிய கருத்தை கூட கூற முடியாது போல, அந்த வகையில் சமீபத்தில் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் விஜய் என ஒரு விழாவில் தெரிவித்து இருந்தார். இதை அறிந்த அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் அவரை