Tag: Vatican_City

பெண்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது மோசமான ஊழல் – போப் பிரான்சிஸ்!…பெண்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது மோசமான ஊழல் – போப் பிரான்சிஸ்!…

வாடிகன்:-வாடிகன் நகரில் 10 ஆயிரத்திற்கு அதிகமான பொதுமக்கள் முன்பு உரை நிகழ்த்திய போப் பிரான்சிஸ் கூறுகையில், ஆண்களை விட பெண்களுக்கு குறைவாக சம்பளம் கொடுப்பதை எல்லோரும் எப்படி ஏற்கொண்டார்கள் என்று தெரியவில்லை. இது நிச்சயமாக மோசமான ஊழல் தான். கிரிஸ்துவர்கள், ஆண்களுக்கு

அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சுக்கு போப் ஆண்டவர் மறுப்பு!…அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சுக்கு போப் ஆண்டவர் மறுப்பு!…

வாடிகன்சிட்டி:-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து மதமாற்றம் செய்வதை அவர் நோக்கமாக கொண்டிருந்தார் என்று கூறினார். அவரது இந்த பேச்சு

நல்வழிப்படுத்துவதற்காக குழந்தைகளை அடிப்பது சரியானதே – போப் பிரான்சிஸ்!…நல்வழிப்படுத்துவதற்காக குழந்தைகளை அடிப்பது சரியானதே – போப் பிரான்சிஸ்!…

வாடிகன்:-வாடிகனில் வாரம்தோறும் நடைபெறும் பொது பார்வையாளர்கள் சந்திப்பில் இந்த வாரம் குடும்பம் மற்றும் தந்தையின் பங்கு குறித்து பேசிய போப், தவறுகளை மன்னிப்பதும் அதே நேரம் அவர்களை உறுதியோடு நல்வழிப்படுத்துவதுமே நல்ல தந்தைக்கான பண்பு என்றார். ஒரு முறை சந்திப்பு ஒன்றில்

இந்தியாவை சேர்ந்த இருவருக்கு புனிதர் பட்டம்!…இந்தியாவை சேர்ந்த இருவருக்கு புனிதர் பட்டம்!…

வாடிகன்:-கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் எலியாஸ் சவரா, அருட்சகோதரி எப்ரசியா ஆகியோர் புனிதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த இருவருக்கும் வாடிகனில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இவர்களுடன் புனிதர் பட்டம் பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடந்த

கற்பழிப்பு குற்றத்தில் சிக்கிய 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்!…கற்பழிப்பு குற்றத்தில் சிக்கிய 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்!…

ஜெனீவா:-ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. அப்போது சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வாடிகன் நகரின் சார்பில் அதன் ஐ.நா. தூதர்