Tag: Vaiko

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை ரவுண்டு கட்டும் அரசியல்வாதிகள்!…விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை ரவுண்டு கட்டும் அரசியல்வாதிகள்!…

சென்னை:-விஜய்–முருகதாஸ் இணைந்துள்ள கத்தி படத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அந்த படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் ஒருவர் தயாரித்திருப்பதாக வெளியான செய்திகளால் கத்தி படத்தை தடை செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் கொடி பிடித்துள்ளன. ஆனால், அவர்களுக்கு பின்னே வைகோ,

கத்தி படத்துக்காக நெடுமாறன், சீமான், திருமாவைச் சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ்!…கத்தி படத்துக்காக நெடுமாறன், சீமான், திருமாவைச் சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் ‘கத்தி‘.அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டா, ஐதராபாத்,

‘கத்தி’ படத்திற்கு தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்!…‘கத்தி’ படத்திற்கு தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கத்தி. விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கிறார், அனிரூத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடைசிகட்டத்தை எட்டியுள்ளது. கத்தி படத்தை லைகா மொபைல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சுபாஸ்கரன் என்பவர் தயாரிக்கிறார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின்

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வைகோ ஆஸ்பத்திரியில் அனுமதி!…திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வைகோ ஆஸ்பத்திரியில் அனுமதி!…

சென்னை:-ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டார். இதையடுத்து இரவு 11 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றுக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு

மத்திய அரசில் வைகோவுக்கு கவுரவ பதவி!…மத்திய அரசில் வைகோவுக்கு கவுரவ பதவி!…

சென்னை:-மோடியை பிரதமராக தேர்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்கும்படி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ டெல்லி சென்றார். நேற்று அவர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நாட்டுக்கு புதிய விடியலை தருவீர்கள் என்று மோடியிடம்