Tag: Vadivelu

ப்ளீஸ் அவரை நடிக்க வைங்க – நடிகர் விஜய் வைத்த கோரிக்கை!…ப்ளீஸ் அவரை நடிக்க வைங்க – நடிகர் விஜய் வைத்த கோரிக்கை!…

சென்னை:-நடிகர் விஜய்க்கு யாரையாவது பிடித்து விட்டால் மனம் திறந்து பாராட்டுவார். பெரிய நடிகராக இருந்தாலும் சரி, வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் சரி மனதிற்கு பிடித்தால் போதும் மேடையிலேயே பாராட்டுவார். அந்த வகையில் அட்லீ அடுத்து விஜய்யுடன் இணையும் படத்தில் ஒரு

எலியாக மாறிய நடிகர் வடிவேலு!…எலியாக மாறிய நடிகர் வடிவேலு!…

சென்னை:-அரசியல் பிரவேசம் காரணமாக திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் நடித்தார். யுவராஜ் இயக்கிய அந்த படம் தோல்வியை தழுவியது. இதனையடுத்து வடிவேலு மீண்டும் காமெடி வேடங்களுக்கே திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால்

வடிவேலுவை நன்றி கெட்டவர் என்று திட்டிய நடிகர் கருணாஸ்!…வடிவேலுவை நன்றி கெட்டவர் என்று திட்டிய நடிகர் கருணாஸ்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் ‘நந்தா’ திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் கருணாஸ். இவர் சமீபத்தில் நடந்து சகாப்தம் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலுவை மறைமுகமாக திட்டினார். இதில், நான் ரஜினி, கமல் என இருவருடனும் நடித்தேன். ஆனால், விஜயகாந்த் சார் வீட்டில்

யாரையும் அழைக்காமல் ரகசியமாக நடந்து முடிந்த நடிகர் வடிவேலு மகனின் திருமணம்!…யாரையும் அழைக்காமல் ரகசியமாக நடந்து முடிந்த நடிகர் வடிவேலு மகனின் திருமணம்!…

சென்னை:-நடிகர் வடிவேலு மிகவும் மனதளவில் உடைந்து தான் போயிருக்கார் போல. சில மாதங்களுக்கு முன் தன் மகளின் திருமணத்தை தன் உறவினர்களோடு நடத்தி முடித்தார். அப்போது தான் அவரை சுற்றி பல பிரச்சனைகள் இருந்தது, மகன் திருமணத்தை அனைத்து திரைப்பிரபலங்களுக்கும் சொல்லி

மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய நடிகர் வடிவேலு!…மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய நடிகர் வடிவேலு!…

சென்னை:-அரசியல் சுனாமியில் சிக்கி சிலகாலம் சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, யுவராஜ் இயக்கிய தெனாலிராமன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் வடிவேலு ஹீரோ வேஷத்தை கலைத்துவிட்டு மீண்டும் காமெடியனாக அரிதாரம் பூசுவார்

நடிகர் வடிவேலு எடுத்த திடிர் முடிவு!…எலி என்னாச்சு…நடிகர் வடிவேலு எடுத்த திடிர் முடிவு!…எலி என்னாச்சு…

சென்னை:-நடிகர் வடிவேலு இம்சை அரசன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இருந்தார்.அதன் பிறகு அவர் பாண்டஸி பின்னணியில் நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படம் படு தோல்வியை தழுவியது. இதற்கிடையில் அரசியலில் எதிர் கட்சிக்கு பிரச்சாரம் செய்ததால்

என் நிலத்தை காணவில்லை: அதிகாரியிடம் மூதாட்டி புகார்!…என் நிலத்தை காணவில்லை: அதிகாரியிடம் மூதாட்டி புகார்!…

சிக்மகளூர்:-‘கண்ணும், கண்ணும்’ என்ற சினிமா படத்தில் ஒரு காட்சியில், ‘அய்யோ எனது கிணற்றை காணவில்லை, அய்யோ எனது கிணற்றை காணவில்லை’ என்று கூறி அலறியடித்து ஓடி வந்து நடிகர் வடிவேலு போலீசாரை திணறடிப்பார். இந்த காட்சி சிரிப்பலைகளை ஏற்படுத்தும். அதேபோன்று தனது

காமெடியனாக நடிக்க மறுத்த நடிகர் வடிவேலு!…காமெடியனாக நடிக்க மறுத்த நடிகர் வடிவேலு!…

சென்னை:-எல்லாம் அவன் செயல், அழகர்மலை, புலிவேசம், ஜில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் ஆர்கே. இவர் தற்போது என் வழி தனி வழி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தை மலையாள இயக்குனர் ஷாஜிகைலாஷ் இயக்குகிறார். இந்நிலையில், என் வழி

தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட பிரபல நடிகர்!…தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட பிரபல நடிகர்!…

சென்னை:-நடிகர் ஆர்.கே.யும், இயக்குனர் ஷாஜி கைலாசும் இணைந்துள்ள படம் ‘என் வழி தனி வழி’. கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தில்

எலி படத்தில் சி.ஐ.டியாக நடிக்கிறார் நடிகர் வடிவேலு!…எலி படத்தில் சி.ஐ.டியாக நடிக்கிறார் நடிகர் வடிவேலு!…

சென்னை:-தெனாலிராமன் படத்திற்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் எலி. தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் கதை 1970களில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவேலு சி.ஐ.டியாக நடிக்கிறார். நாட்டில் ஒரு பெரிய விஷயம் நடக்கிறது. அதை