Tag: United_Nations

எய்ட்ஸ் நோய் பாதிப்பு: இந்தியாவுக்கு 3வது இடம் – ஐ.நா. தகவல்!…எய்ட்ஸ் நோய் பாதிப்பு: இந்தியாவுக்கு 3வது இடம் – ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டு வருகிறது. எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து கடந்த 2013-ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு குறித்து ஐ.நா. சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஆசிய –

உலகின் வறுமையில் வாடுபவர்கள், குழந்தை இறப்பு பட்டியல் இந்தியா முதலிடம்!…உலகின் வறுமையில் வாடுபவர்கள், குழந்தை இறப்பு பட்டியல் இந்தியா முதலிடம்!…

புதுடெல்லி:-தெற்கு ஆசியாவில் 1990 ஆம் ஆண்டு 45 சதவிகித மக்கள் வறுமையில் வாடுவதாக கூறப்பட்ட நிலையில் 2010ல் அது 14 சதவிகிதமாக குறைந்தது. இருந்தபோதிலும் சீனா, நைஜீரியா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் 32.9 சதவிகிதம் பேர்

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லிக்கு இரண்டாவது இடம்!…உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லிக்கு இரண்டாவது இடம்!…

புது டெல்லி:-உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் டோக்கியோவுக்கு அடுத்தபடியாக இந்தியா தலைநகர் டெல்லி இரண்டாவது இடம் பெற்றுள்ளது. 1990க்கு பிறகு டெல்லியின் மக்கள் தொகை இரு மடங்காகியுள்ளதும் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகின்

இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!…இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலக அளவில் 6 லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களில் இன்னும் ஆரம்பக் கல்வியைப் பெறாதவர்கள் மொத்தம் 58 மில்லியன் ஆகும் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் கடந்த 2007ல் காணப்பட்டதைவிட இப்போது நிலைமை முன்னேறியுள்ளதாகக் கூறும்

உ.பி. சிறுமிகள் பலாத்கார சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம்!…உ.பி. சிறுமிகள் பலாத்கார சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம்!…

ஐ.நா:-உத்தர பிரதேசத்தில் தலித் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஐநா அமைப்பின் இந்திய குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்டி நேற்று அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்துக்கு

இலங்கை தமிழர் பகுதியில் ஆயுத குவியல் கண்டுபிடிப்பு!…இலங்கை தமிழர் பகுதியில் ஆயுத குவியல் கண்டுபிடிப்பு!…

கொழும்பு:-இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்தது. 1972 முதல் 2009ம் ஆணடு வரை நடந்த போரில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் இப்போர் முடிவுக்கு வந்தது.

கற்பழிப்பு குற்றத்தில் சிக்கிய 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்!…கற்பழிப்பு குற்றத்தில் சிக்கிய 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்!…

ஜெனீவா:-ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. அப்போது சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வாடிகன் நகரின் சார்பில் அதன் ஐ.நா. தூதர்

மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவு…மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவு…

பீஜிங்:-இலங்கையில் 2009ல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா.சபை மாநாட்டில் தீர்மானம் கொண்டு வருகிறது. இதற்கு பல நாடுகள் ஆதரவு