Tag: Tokyo

ஜப்பானில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் ரோபோ!…ஜப்பானில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் ரோபோ!…

டோக்கியோ:-நவீன அறிவியல் உலகில் ‘ரோபோ’க்களின் பங்கு மிக அவசியமானதாக திகழ்கிறது. சர்வதேச உணவு வர்த்தக நிறுவனமான நெஸ்லே ‘ரோபோ’வை சேல்ஸ்மேன் பணியில் அமர வைத்துள்ளது. ஜப்பானில் தான் தயாரிக்கும் காபிமேக்கர் கருவிகளை விற்பனை செய்ய 1000 ரோபோக்களை உருவாக்கியுள்ளது. இது பிரான்ஸ்

மிகப்பெரிய அளவில் எரிமலைகள் வெடித்தால் ஜப்பான் அழியும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!…மிகப்பெரிய அளவில் எரிமலைகள் வெடித்தால் ஜப்பான் அழியும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!…

டோக்கியோ:-ஜப்பானில் அதிக அளவில் எரிமலைகள் உள்ளன. இவை அவ்வப்போது வெடித்து சிதறி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக வெடித்தால் அங்கு மிகப்பெரிய சேதம் உண்டாகும். இதனால் ஜப்பான் நாடே அழியும். அங்கு வாழும்

ஜப்பானில் இன்று நில நடுக்கம்!…ஜப்பானில் இன்று நில நடுக்கம்!…

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை 8.06 மணிக்கு கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மெயின் தீவான ஹான்சுலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில்

4 நாடுகளுடன் இணைந்து இந்தியா உருவாக்கும் மிகப்பெரிய டெலஸ்கோப்!…4 நாடுகளுடன் இணைந்து இந்தியா உருவாக்கும் மிகப்பெரிய டெலஸ்கோப்!…

டோக்கியோ:-அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் இணைந்து மிகப்பெரிய டெலஸ்கோப்பை அமைக்கின்றனர். இது ஜப்பானில் உள்ள மவுனா கீ மலையில் 4,012 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது.இதற்காக ரூ.8,500 கோடி செலவிடப்படுகிறது. இந்த செலவில் கால் பகுதியை

ஜப்பானில் கடும் புயல்: 50 ஆயிரம் பேர் வெளியேற்றம், விமான, ரெயில் சேவை அடியோடு ரத்து!…ஜப்பானில் கடும் புயல்: 50 ஆயிரம் பேர் வெளியேற்றம், விமான, ரெயில் சேவை அடியோடு ரத்து!…

டோக்கியோ:-ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒகினாவா தீவு கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புயல் சின்னம் ஒன்று உருவானது. பின்னர், அது தீவிரமடைந்து கடும்புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘பான்போன்’ என்று பெயர் சூட்டப்பட்டது.இந்த புயல் மெல்ல மெல்ல

ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலையில் இருந்து 36 பிரேதங்கள் கண்டெடுப்பு- மீட்புப் பணியில் சிக்கல்!…ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலையில் இருந்து 36 பிரேதங்கள் கண்டெடுப்பு- மீட்புப் பணியில் சிக்கல்!…

டோக்கியோ:-ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகனோ மற்றும் கிபு பகுதிகளுக்கு இடையில் ஓன்டாகே என்ற எரிமலை அமைந்துள்ளது.இந்த எரிமலையின் மீது ஏறி மலையேற்றக் குழுவினர் அவ்வப்போது பயிற்சி பெறுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 93 வயது நண்பரை சந்தித்த பிரதமர்!…நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 93 வயது நண்பரை சந்தித்த பிரதமர்!…

டோக்கியோ:-ஐந்து நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படையில் இணைந்து போரிட்ட நேதாஜியின் நண்பரை நேற்று சந்தித்து பேசினார். ஜப்பானில் வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு

இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!…இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!…

டோக்கியோ:-சுற்றுப்பயணத்தின் 3-வது நாளான நேற்று டோக்கியோ நகரில் நரேந்திர மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்திய-ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.அதன்பிறகு, டோக்கியோ நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை பிரதமர்

ஜப்பானில் டிரம்ஸ் வாசி்த்த பிரதமர் மோடி!…ஜப்பானில் டிரம்ஸ் வாசி்த்த பிரதமர் மோடி!…

டோக்கியோ:-ஜப்பானில் சுற்றுப் பயணம் செய்து வரும் பிரதமர் மோடி டோக்கியோவில் உள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் தொழில்நுட்பம் மற்றும் கலாசார அகாடமி தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.அந்த விழாவில் ஜப்பானை சேர்ந்த வர்த்தகர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழாவில் நரேந்திர மோடி மிகவும்

சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!…சீனா மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு!…

டோக்கியோ:-5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோ நகரில் இந்தியா மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் சீனாவின் இந்த போக்கை வன்மையாக கண்டித்தார். ஆனால் நேரடியாக சீனாவின் பெயரை குறிப்பிடாமல்