Tag: Thiruvananthapuram

போலீசார் எனக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை – சசிதரூர்!…போலீசார் எனக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை – சசிதரூர்!…

திருவனந்தபுரம்:-முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தாவின் கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் டெல்லியை விட்டுச் செல்லவேண்டும் என்றால், டெல்லி போலீசின் அனுமதியை பெறவேண்டும் என்றும் நிபந்தனை

50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்…50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்…

திருவனந்தபுரம் :- கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன், (வயது 58). இவரது மனைவி சுஜாதா (50). இருவருக்கும் கடந்த 1987 பிப்ரவரி 1–ந்தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதற்காக கணவன்–மனைவி இருவரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு

தேசிய விளையாட்டு: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் தங்கம் வென்றார்!…தேசிய விளையாட்டு: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் தங்கம் வென்றார்!…

திருவனந்தபுரம்:-35–வது தேசிய விளையாட்டுப் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2–வது நாள் ஆட்டத்தில் தமிழக அணிக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்தது. டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு– குஜராத் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு

கேரளாவில் 2½ லட்சம் வாத்துக்கள் அழிப்பு: மந்திரி தகவல்!…கேரளாவில் 2½ லட்சம் வாத்துக்கள் அழிப்பு: மந்திரி தகவல்!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் ஆலப்புழா, கோட்டயம், பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துக்கள், கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து உள்ளது. கேரளாவில்

கேரளாவில் 6 மாதங்கள் வாத்து உற்பத்திக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உத்தரவு!…கேரளாவில் 6 மாதங்கள் வாத்து உற்பத்திக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உத்தரவு!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளில் உள்ள பறவை பண்ணைகளில் வாத்துகள் இறந்தன. இவற்றின் மாமிசங்களை பரிசோதனை செய்து பார்த்ததில் எச்5 என்1 வைரஸ் நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இந்த வகை பறவை

கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு!…கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இந்த பகுதியில் அடுத்தடுத்து வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தன. இதைத்தொடர்ந்து இந்த வாத்துக்களின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் பாதிப்பால் தான் இந்த வாத்துகள் இறந்தது உறுதியானது. இந்த

காட்டு பாதையில் செல்ல வேண்டாம்: சபரிமலை பக்தர்களுக்கு வனத்துறை அறிவுரை!…காட்டு பாதையில் செல்ல வேண்டாம்: சபரிமலை பக்தர்களுக்கு வனத்துறை அறிவுரை!…

திருவனந்தபுரம்:-மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த 3 நாட்களாக ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்ததால் 6 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்த பிறகே பக்தர்கள் சாமி தரிசனம்

கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!…கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் நடத்திவரும் இதே பள்ளியில் மதம் சார்ந்த கல்வியும் போதிக்கப்படுகிறது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலைமிரட்டல்!…பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலைமிரட்டல்!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் தம்பனூரில் கேரள மாநில பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. இங்கு மாநில செய்தி தொடர்பாளராக இருக்கும் வி.வி.ராஜேசுக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. கடிதத்தை பிரித்துப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கிலாந்து நாட்டின்

விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் தவறி விழுந்து பலி!…விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் தவறி விழுந்து பலி!…

திருவனந்தபுரம்:-நடிகர் விஜய் நடித்த கத்தி படம் தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று ரிலீசானது. இதுபோல கேரளாவிலும் ஏராளமான தியேட்டர்களில் இந்த படம் வெளியானது. தமிழகத்தைப்போல கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் படம் வெளியாகும் நாளில் தியேட்டர்கள் முன்பு பிரமாண்ட