Tag: Swine_influenza

தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்!…தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்!…

ஐதராபாத்:-தெலுங்கானா, ஆந்திராவில் பன்றி காய்ச்சலால் 500–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அரசின் தீவிர நடவடிக்கையாலும், கோடைகாலம் தொடங்கியதாலும் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்த நிலையில் இப்போது பறவைக்காய்ச்சல் பரவி உள்ளது. ஐதராபாத்தை அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு

பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி!…பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி!…

புதுடெல்லி:-கடந்த ஜனவரி மாதம் வட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் பரவிய இந்த காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்ந்தது. 33 ஆயிரத்து 761 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் வாரியாக பன்றி

30-45 வயதுக்குட்பட்டவர்களை தேடித் தாக்கும் பன்றிக் காய்ச்சல்: திடுக்கிடும் தகவல்!…30-45 வயதுக்குட்பட்டவர்களை தேடித் தாக்கும் பன்றிக் காய்ச்சல்: திடுக்கிடும் தகவல்!…

புது டெல்லி:-எச்1என்1 என்ற வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் அசுர வேகத்தில் பரவியபடி உள்ளது. 17-ம் தேதி நிலவரப்படி இந்நோய்க்கு 1,809 பேர்

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!…நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!…

புது டெல்லி:-நாடு முழுவதும் இன்று பன்றிக்காய்ச்சல் நோய் பெரும் சவாலாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்தது. அது படிப்படியாக உயர்ந்து வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று 1239ஆக உயர்ந்தது. குஜராத்,

பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்வு!…பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்வு!…

புதுடெல்லி:-எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. இந்நோயின் தாக்கம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: இந்தியாவில்

பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 926 ஆக உயர்வு!…பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 926 ஆக உயர்வு!…

புதுடெல்லி:-பன்றிக்காய்ச்சல் நோய் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலால் அதிக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 51 பேர் பலியானார்கள். கடந்த 24ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலுக்கு 926 பேர் வரை

பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பன்றிக்காய்ச்சல்!…பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பன்றிக்காய்ச்சல்!…

புனே:-புனேயின் கோத்ரூட் தொகுதியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. மேதா குல்கர்னி. பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் சோர்வுற்று காணப்பட்டார். எனவே, அவரை குடும்பத்தினர் புனே தீனாநாத் மங்கேஸ்கர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல்!…நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல்!…

புதுடெல்லி:-கொசுக்களால் டெங்கு காய்ச்சல், கோழிகளால் பறவை காய்ச்சல் என மக்களை காவு வாங்கும் நோய்களை குணப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அந்நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் நோய் மக்களை பெருமளவில் காவு வாங்க தொடங்கியுள்ளது. துவக்க நிலையிலேயே இந்நோயை கண்டுபிடிக்கும்

பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 585 பேர் பலி!…பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 585 பேர் பலி!…

புதுடெல்லி:-இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாக பரவியபடி உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை 8,423 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 585 பேர் சிகிச்சை பலனின்றி

பன்றிகாய்ச்சலுக்கு தெலுங்கானாவில் 34 பேர் பலி!…பன்றிகாய்ச்சலுக்கு தெலுங்கானாவில் 34 பேர் பலி!…

ஐதராபாத்:-ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றிகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பன்றிகாய்ச்சலால் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி வரை 1,978 பேருக்கு