Tag: Suriya

நடிகர் சூர்யா படத்தின் டீசர் குறித்து ருசிகர தகவல்!…நடிகர் சூர்யா படத்தின் டீசர் குறித்து ருசிகர தகவல்!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது ‘மாஸ்’ திரைப்படத்தின் டப்பிங் வேலையில் பிஸியாக இருக்கிறார். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஹைக்கூ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் டீசர் ரெடியாகி விட்டதாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவாராம்.

நடிகர் சூர்யாவிடம் லிங்குசாமி ரகசியமாக வைத்த கோரிக்கை!…நடிகர் சூர்யாவிடம் லிங்குசாமி ரகசியமாக வைத்த கோரிக்கை!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது மாஸ் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் விக்ரம் குமார் இயக்கத்தில் 24 படத்திலும் , ஹரி இயக்கத்தில் சிங்கம் பாகம் 3 படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சூர்யா வைத்த சென்ற வருடம் லிங்குசாமி

ரசிகர்களிடம் பல்பு வாங்கிய நடிகர் கார்த்தி!…ரசிகர்களிடம் பல்பு வாங்கிய நடிகர் கார்த்தி!…

சென்னை:-ரசிகர் மன்றம் வைக்காமலே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தவர் சிவகுமார். தன் சுயலாபத்துக்காக மற்றவர்களை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக கடைசிவரை ரசிகர் மன்றம் வைக்க அனுமதி கொடுக்காதவர் சிவகுமார். அவரது மகனான சூர்யாவும் ஆரம்பத்தில் தன் அப்பாவைப்போலவே ரசிகர் மன்றம் வைக்காமல்தான் இருந்தார்.

டாப் தமிழ் நடிகர்களின் சம்பள பட்டியல் – ஒரு பார்வை!…டாப் தமிழ் நடிகர்களின் சம்பள பட்டியல் – ஒரு பார்வை!…

தமிழ் சினிமாவில் என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இவர்களுக்கு பிறகு அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் விஜய், அஜித். இதை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷால், விஜய்

சென்னை தொழில் அதிபருடன் நடிகை சமந்தா காதல்?…சென்னை தொழில் அதிபருடன் நடிகை சமந்தா காதல்?…

சென்னை:-நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது விக்ரம் ஜோடியாக ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடிக்கிறார். சமந்தாவும், சித்தார்த்தும் தெலுங்கு படமொன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும்

கௌதமை திடிரென்று சந்தித்த நடிகர் சூர்யா!…கௌதமை திடிரென்று சந்தித்த நடிகர் சூர்யா!…

சென்னை:-சமீபத்தில் வெளிவந்த ‘ராஜதந்திரம்’ திரைப்படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. கோலிவுட்டில் உள்ள பல திரை பிரபலங்களுக்கு ஸ்பெஷல் காட்சி போடப்பட்டது. நடிகர் சூர்யாவுக்காக Four frames திரையரங்கில் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்திருந்தனர். படத்தை

நடிகர் சூர்யா எடுத்த முடிவுவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!…நடிகர் சூர்யா எடுத்த முடிவுவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!…

சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வழக்கம் போல் ஸ்டுடியோ க்ரீன் தான் தயாரிக்கிறது. இதேபோல் இவர் அடுத்து நடிக்கும் 24

பிரபல தமிழ் நடிகர்களின் அதிர்ச்சி தோல்விகள் – ஒரு பார்வை…பிரபல தமிழ் நடிகர்களின் அதிர்ச்சி தோல்விகள் – ஒரு பார்வை…

வாழ்க்கையில் அனைவருக்குமே வெற்றியை மட்டுமே நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் மேலோங்கி இருக்கும். தோல்விகளைப் பற்றிப் பேசக் கூட மாட்டார்கள். வெற்றி பெறுவதற்கு எதையாவது ஒரு காரணத்தை சொல்லி விடுவார்கள். ஆனால், தோல்வி எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து கூடப்

ஹரிக்காக நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு!…ஹரிக்காக நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு!…

சென்னை:-அஞ்சான் தோல்விக்கு பிறகு நடிகர் சூர்யா படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார். அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்திலும், விக்ரம் குமார் இயக்கத்தில் 24 என்கிற படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சூர்யாவுக்கு அவர்

அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித், விக்ரம் இருப்பார்கள் – கே.எஸ். ரவிக்குமார்!…அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித், விக்ரம் இருப்பார்கள் – கே.எஸ். ரவிக்குமார்!…

சென்னை:-சமீபத்தில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தலைமையில் 90 களில் அறிமுகமான கலைஞர்களின் ரீ- யூனியன் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. இதில் விஜய், சூர்யா, ஏ. ஆர் ரஹ்மான், ஜோதிகா, அரவிந்த்சாமி என்று பலர் கலந்து கொண்டார். ஆனால் அஜித்