Tag: Suresh_Gopi

2015ல் வில்லன்களாக மாறிய பிரபல நடிகர்கள் – ஒரு பார்வை!…2015ல் வில்லன்களாக மாறிய பிரபல நடிகர்கள் – ஒரு பார்வை!…

சென்னை:-ஒரு காலத்தில் ஹீரோக்கள் மட்டுமே ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்ட காலம் போய், தற்போது வில்லன்கள் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ஹீரோக்களாக இருந்து பின்னர் வில்லன்களாக மாறியவர்கள் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் இந்த வருடம்

பிரபல நடிகர் பாரதீய ஜனதாவில் சேருகிறார்: கேரள மாநில தலைவர் தகவல்…பிரபல நடிகர் பாரதீய ஜனதாவில் சேருகிறார்: கேரள மாநில தலைவர் தகவல்…

திருவனந்தபுரம் :- மலையாள பட உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் சுரேஷ்கோபி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சமீபகாலமாக சுரேஷ்கோபி பாரதீய ஜனதாவில் சேரப்போவதாக கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சுரேஷ்கோபி

ஐ (2015) திரை விமர்சனம்…ஐ (2015) திரை விமர்சனம்…

சின்னதாக ஒரு ஜிம்மை நடத்திக் கொண்டு மிஸ்டர் மெட்ராஸ் ஆக வேண்டும் மிஸ்டர் இந்தியா ஆக வேண்டும் எனும் பெரிதான லட்சியங்களுடன் வெயிட் லிப்ட்டும் பாடி பில்டப்புமாக சென்னை தமிழ் பேசிக் கொண்டு லீ எனும் லிங்கேசன் விக்ரம், தன் ஆசைபடியே

‘ஐ’ படத்தில் நடிக்க நடிகர் சுரேஷ் கோபி போட்ட கண்டிஷன்!…‘ஐ’ படத்தில் நடிக்க நடிகர் சுரேஷ் கோபி போட்ட கண்டிஷன்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருக்கும் பிரமாண்ட படம் ‘ஐ’. பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தில் யார் யார் நடித்துள்ளார்கள் என்பது கூட இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, ‘ஐ’ படத்தில் டாக்டராக

‘ஐ’ நிச்சயம் ஹாலிவுட் படம் தான் – நடிகர் விக்ரம் பேச்சு!…‘ஐ’ நிச்சயம் ஹாலிவுட் படம் தான் – நடிகர் விக்ரம் பேச்சு!…

சென்னை:-கொச்சியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அங்கு ‘ஐ’ படத்தின் பிரமோஷனுக்காக பாடி பில்டர்களின் நிகழ்ச்சி ஒன்றும், நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. பலத்த ஆரவாரத்திற்கிடையே ரசிகர்கள் முன்னிலையில் விக்ரமும், எமி ஜாக்சனும் கலந்து

‘ஐ’ ரிலீஸ் காரணமாக கேரளாவில் மம்முட்டி படம் தள்ளி வைப்பு!…‘ஐ’ ரிலீஸ் காரணமாக கேரளாவில் மம்முட்டி படம் தள்ளி வைப்பு!…

சென்னை:-‘ஐ’ படத்தின் ரிலீஸ் தீபாவளியன்றுதான் இருக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் படம் தள்ளிப் போகவும் வாய்ப்பிருப்பதாகவும் சிலர் பேசி வருகிறார்கள். ஆனால், படத்தின் வேலைகள் பெரும்பாலான விதத்தில் முடிந்த விட்ட நிலையில் தள்ளிப் போகவும்

‘ஐ’ இசை விழா சர்ச்சை குறித்து நடிகர் சுரேஷ் கோபி பதில்!…‘ஐ’ இசை விழா சர்ச்சை குறித்து நடிகர் சுரேஷ் கோபி பதில்!…

சென்னை:-‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சரியான திட்டமிடல் இல்லாததால் குளறுபடிகளில் நடந்து முடிந்த இசை விழாவைப் பற்றி பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை அடிக்க ஆரம்பித்தனர்.

தனி விமானத்தில் நடிகர் அர்னால்டு நாளை சென்னை வருகை!…தனி விமானத்தில் நடிகர் அர்னால்டு நாளை சென்னை வருகை!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடிக்கும் ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் மாலை நடக்கிறது.இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொள்கிறார். ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட

கேரள முதல் மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்!…கேரள முதல் மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள ஆரான்முளா காட்டுப்பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்– மந்திரி உம்மன்சாண்டி அறிவித்தார். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சுரேஷ்கோபியும் அங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என

சினிமா பாணியில் நிஜத்தில் முதல்வருடன் மோதிய சுரேஷ்கோபி!…சினிமா பாணியில் நிஜத்தில் முதல்வருடன் மோதிய சுரேஷ்கோபி!…

சென்னை:-மலையாள சினிமாவில் அதிரடி அரசியல் படங்களில் நடித்து வருபவர் சுரேஷ்கோபி. தான் நடிக்கத் தொடங்கியது முதல் இப்போது வரை சில நிஜ அரசியல்வாதிகளின் கதைகளில் நடித்து வரும் அவர், பல படங்களில் முதல்வரே தப்பு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.