Tag: Sri_Lanka

அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்து விட்டுச்சென்ற ரூ.1,500 கோடி மீட்பு!…அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்து விட்டுச்சென்ற ரூ.1,500 கோடி மீட்பு!…

கொழும்பு:-இலங்கையில் 2 முறை அதிபராக இருந்த ராஜபக்சே, கடந்த 8ம் தேதி நடந்த தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியுற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய சிறிசேனா, இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்று பதவியேற்று உள்ளார். தேர்தலில் தோல்வியடைவது உறுதி

ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட்டால் மண்ணை கவ்விய ராஜபக்சே!…ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட்டால் மண்ணை கவ்விய ராஜபக்சே!…

கொழும்பு>:-‘ரா’ உளவுப்பிரிவு வகுத்துக்கொடுத்த திட்டத்தின் படியே, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ராஜபக்சேவை தோற்கடித்தாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் என்ற அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைய வைத்த அந்த ரகசிய உளவாளியை கடந்த டிசம்பர் மாதமே இந்தியா திரும்ப

நேரில் ஆஜராகும்படி ராஜபக்சேவுக்கு கோர்ட் சம்மன்!…நேரில் ஆஜராகும்படி ராஜபக்சேவுக்கு கோர்ட் சம்மன்!…

கொழும்பு:-இலங்கை சுதந்திரக் கட்சியின் பதவியில் உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை ராஜபக்சே நீக்கியது செல்லாது என முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி என்பவர் கொழும்பு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வடக்கு மாகாண கவுன்சில் தலைவர் பிரசன்ன ரணதுங்காவின்

கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயார்: ராஜபக்சே மகன் சவால்!…கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயார்: ராஜபக்சே மகன் சவால்!…

கொழும்பு:-முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே. இவர் இலங்கை பாராளுமன்றத்தில் சுதந்திர கட்சியின் எம்.பி.யாக உள்ளார். ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் வாரிசாக இவர் கருதப்படுகிறார். நமல் ராஜபக்சே இலங்கையில் நீலப்படை என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இந்த படையை

ராஜபக்சே மகன்கள் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு!…ராஜபக்சே மகன்கள் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு!…

கொழும்பு:-இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் படுதோல்வி கண்டார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர் கோத்தபய ராணுவ மந்திரியாகவும், இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாட்டு மந்திரியாகவும்

தமிழர்களால்தான் எனக்கு தோல்வி – ராஜபக்சே ஆவேசம்!…தமிழர்களால்தான் எனக்கு தோல்வி – ராஜபக்சே ஆவேசம்!…

கொழும்பு:-ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று கொழும்பில் இருந்து ஹம்பள் தோட்டை மெகமுல்லனாவில் உள்ள தன் சொந்த வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் ஊரை சேர்ந்தவர்கள், ராஜபக்சேவை பார்த்ததும் கதறி அழுதனர். இதனால் ராஜபக்சேயும் கண்ணீர் மல்க காணப்பட்டார். பிறகு

ராஜபக்சே பற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…ராஜபக்சே பற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…

சென்னை:-இலங்கையில் சமீபத்தில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ராஜபக்சே கம்மியான ஓட்டுக்களால் படுந்தோல்வியை சந்தித்துள்ளார். இவரது தோல்வியை பற்றி பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த வருடம் மிகவும் அருமையாக ஆரம்பித்திருக்கிறது.

அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றது ஏன்?…அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றது ஏன்?…

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன. ராணுவத்தால் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழர்கள் வீடு வாசல்களை இழந்து

சிறீசேனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…சிறீசேனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிறீசேனா காலை பத்து மணியளவில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் நிலையில்

தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்சே: அதிபர் மாளிகையிலிருந்தும் வெளியேறினார்!…தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்சே: அதிபர் மாளிகையிலிருந்தும் வெளியேறினார்!…

கொழும்பு:-இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, தோல்வியை ஒப்புக்கொள்வதாக அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய பின்னர், அதிபர்கள் வசிக்கும் அலரி மாளிகையை விட்டு ராஜபக்சே வெளியேறினார். மேலும் புதிய அதிபர்