Tag: Sri_Lanka

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்!…இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்!…

ஜெனிவா:-இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டுமென ஐ.நா.,விற்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த சர்வதேச அமைதிக்கான கருத்தரங்கில் பேசிய அவர், இலங்கை ராணுவத்திற்கும்,

உலகக்கோப்பை கிரிக்கெட்: 98 ரன்களில் வெற்றிபெற்ற நியூசிலாந்து…உலகக்கோப்பை கிரிக்கெட்: 98 ரன்களில் வெற்றிபெற்ற நியூசிலாந்து…

கிறிஸ்ட்சர்ச் :- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை

உலக கோப்பை கிரிக்கெட்: அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து…உலக கோப்பை கிரிக்கெட்: அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து…

கிறிஸ்ட்சர்ச் :- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த களம் இறங்கின. டாஸ்

பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்தது ஜிம்பாப்வே!…பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்தது ஜிம்பாப்வே!…

நியூசிலாந்து:-உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 1996 உலக கோப்பை ஜாம்பியன் இலங்கை ஜிம்பாவேயுடன் மோதியது. இந்த போட்டி நியூசிலாந்து லிங்கன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திமுத்

15ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா!…15ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா!…

கொழும்பு:-இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, வருகிற 15ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் அதிபரான பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும். ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில், இந்தியா-இலங்கை இடையிலான உறவு சீர்கெட்டிருந்தது. அதை சீர்படுத்துவதற்காக, சிறிசேனா வருகிறார். இந்தியாவுடன்

வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ.30 ஆயிரம் கோடியை மீட்க நடவடிக்கை!…வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ.30 ஆயிரம் கோடியை மீட்க நடவடிக்கை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். முன்பு இவர் 10 ஆண்டுகள் இலங்கை அதிபராக

இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை!…இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சேவை வீழ்த்தி, அரியணையில் ஏறியவர், மைத்ரிபால சிறிசேனா. அவர் பதவி ஏற்றவுடன், இந்தியாவுடன் நெருக்கமான உறவை விரும்புவதாக தெரிவித்தார். இதற்கேற்ப, இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா, இந்தியாவுக்கு வந்து பேச்சவார்த்தை

ஒரு நாள் போட்டியில் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி…!ஒரு நாள் போட்டியில் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி…!

டுனெடின் :- இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 5வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஒரு கட்டத்தில் 93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தள்ளாடியது. அப்போது 6வது விக்கெட்டுக்கு ஜோடி

அரசியல் ரீதியாக என்னை பழி வாங்காதீர்கள் – ராஜபக்சே கதறல்!…அரசியல் ரீதியாக என்னை பழி வாங்காதீர்கள் – ராஜபக்சே கதறல்!…

கொழும்பு:-அலரி மாளிகை எனப்படும் ராஜபக்சே தங்கியிருந்த அதிபர் மாளிகையின் ரகசிய அறை ஒன்றில் இருந்த ரூ.1,500 கோடி பணத்தை நேற்று அதிகாரிகள் கைப்பற்றினர். இதன்மூலம் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது, அதிகாரத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து

ராஜபக்சே வீட்டில் அதிரடி சோதனை!…ராஜபக்சே வீட்டில் அதிரடி சோதனை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த 8ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்றார். ஆட்சி மாறியதும் இலங்கையில் காட்சிகளும் மாற தொடங்கி விட்டன. ராஜபக்சே அதிபராக