Tag: Sourav_Ganguly

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் சவுரவ் கங்குலி!…இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் சவுரவ் கங்குலி!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பாக சவுரவ் கங்குலிக்கும், பி.சி.சி.ஐ. தலைவராக உள்ள

ரவிந்திர ஜடேஜா மீது கங்குலி பாய்ச்சல்!…ரவிந்திர ஜடேஜா மீது கங்குலி பாய்ச்சல்!…

பெர்த்:-ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் போட்டியில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. 3 போட்டியில் தோற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்திடம் 2 முறை தோல்வியை தழுவியது. காயம் அடைந்து குணமடைந்த ஜடேஜா நேற்றைய

கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடியாதது ஏமாற்றம் அளித்தது – ஷாருக்கான்!…கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடியாதது ஏமாற்றம் அளித்தது – ஷாருக்கான்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் உரிமையாளரும், இந்தி நடிகருமான ஷாருக்கான் கொல்கத்தாவில் அளித்த ஒரு பேட்டியில், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினேன். அதற்காக ஒரு கால்பந்து அணியை சொந்தமாக வாங்க

பெங்கால் கிரிக்கெட் வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசகராக லட்சுமண் நியமனம்!…பெங்கால் கிரிக்கெட் வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசகராக லட்சுமண் நியமனம்!…

கொல்கத்தா:-பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ‘தொலைநோக்கு திட்டம் 2020’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதையொட்டி பெங்கால் கிரிக்கெட்டின் பேட்டிங் ஆலோசகராக இந்திய முன்னாள்

4வது டெஸ்டில் வருண் ஆரோனுக்கு வாய்ப்பு கொடுக்க கங்குலி வலியுறுத்தல்!…4வது டெஸ்டில் வருண் ஆரோனுக்கு வாய்ப்பு கொடுக்க கங்குலி வலியுறுத்தல்!…

கொல்கத்தா:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் 3 டெஸ்ட் முடிந்துள்ளது. தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 4–வது டெஸ்ட் போட்டி வருகிற

கொல்கத்தா கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடும் கங்குலி!…கொல்கத்தா கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடும் கங்குலி!…

கொல்கத்தா:-கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் 83–வது வருடாந்திர கூட்டம் வருகிற 27ம் தேதி நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கொல்கத்தா கிரிக்கெட் சங்க தேர்தலில் குதிக்கிறார்.இணை செயலாளர் பதவியில் இருக்கும் கஜன் முகர்ஜியின்

முட்கல் கமிட்டியில் இணைந்தார் கங்குலி…முட்கல் கமிட்டியில் இணைந்தார் கங்குலி…

புதுடெல்லி : 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன்

ஐ.பி.எல் பெட்டிங் விசாரணைக் குழுவில் கங்குலி!…ஐ.பி.எல் பெட்டிங் விசாரணைக் குழுவில் கங்குலி!…

மும்பை:-கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர நீதிபதி முத்கல் தலைமையிலான குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து