Tag: Shashi_Tharoor

சுனந்தாவின் செல்போன், லேப்-டாப்களின் தடயவியல் ஆய்வு முடிந்தது!…சுனந்தாவின் செல்போன், லேப்-டாப்களின் தடயவியல் ஆய்வு முடிந்தது!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17-ந் தேதி டெல்லியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் உடலில் விஷம் கலந்து இருப்பதாக ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள்

போலீசார் எனக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை – சசிதரூர்!…போலீசார் எனக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை – சசிதரூர்!…

திருவனந்தபுரம்:-முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தாவின் கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் டெல்லியை விட்டுச் செல்லவேண்டும் என்றால், டெல்லி போலீசின் அனுமதியை பெறவேண்டும் என்றும் நிபந்தனை

சசிதரூரிடம் மீண்டும் விசாரணை!…சசிதரூரிடம் மீண்டும் விசாரணை!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு சமீபத்தில் கொலை வழக்காக மாற்றப்பட்டது. சுனந்தா புஷ்கர்

சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை!…சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலை என்று முதலில் கூறப்பட்டாலும், பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த

பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!…பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவர் தற்போது திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது தூய்மை இந்தியா திட்டத்தையும் பாராட்டி பேசினார். இதனால்

சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்!…சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்!…

புதுடெல்லி:-சசிதரூரின் மனைவியான சுனந்தா டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரு வருடத்துக்கு பின்னர், மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை டெல்லி போலீசார் கொலை வழக்காக மாற்றி புதிய கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

சசி தரூரிடம் விரைவில் விசாரணை!…சசி தரூரிடம் விரைவில் விசாரணை!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை மர்ம மரணமாக

சுனந்தா கொலை வழக்கை அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சசிதரூர் கோரிக்கை!…சுனந்தா கொலை வழக்கை அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சசிதரூர் கோரிக்கை!…

குருவாயூர்:-கேரள மாநிலம் குருவாயூர் அருகே கடந்த 2 வாரங்களாக ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த சசிதரூர், நேற்று பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி கூறியதாவது:- இந்த வழக்கில் விசாரணை எதுவரை சென்றிருக்கிறது என்பது பற்றி எனது மனதில் பல கேள்விகள் எழுந்துள்ளது. இதுபற்றி டெல்லி போலீஸ்

சசிதரூரின் வீட்டு வேலைக்காரரிடம் சிறப்புக்குழு விசாரணை!…சசிதரூரின் வீட்டு வேலைக்காரரிடம் சிறப்புக்குழு விசாரணை!…

புதுடெல்லி:-திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.கடந்த 6ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கிய

சசிதரூருக்கு 10 கேள்விகள் டெல்லி போலீசார் தயாரித்துள்ளனர்!…சசிதரூருக்கு 10 கேள்விகள் டெல்லி போலீசார் தயாரித்துள்ளனர்!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஆண்டு டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் அவர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. என்றாலும் அவர் மரணம் அடைவதற்கு முன்பு சசிதரூருடன் சண்டை போட்டிருந்ததால் சந்தேகம் நீடித்தப்படி