Tag: S._S._Rajamouli

‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!…‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!…

சென்னை:-தெலுங்கு திரையின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிக் கொண்டிருக்கும் பாகுபலி திரைப்படம் அதன் இறுத்திக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா மற்றும் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தில், பாகுபலியாக பிரபாஸும், பல்லால தேவாக ராணாவும்,

அடுத்து யார் கையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி படம்!…அடுத்து யார் கையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி படம்!…

சென்னை:-‘லிங்கா’ பட ரிலீஸ்க்கு பிறகு தற்போது வரை பல சோதனைகளை சந்தித்து வருகிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி. இந்நிலையில் ரசிகர்கள் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுங்கள், இந்த பிரச்சனையெல்லாம் மறைந்துவிடும் என்று சமுக வலைதளங்களில் கூறி வருகின்றனர். லிங்கா நடித்து கொண்டு

தென்னிந்திய பாக்ஸ் ஆபீசில் ஆல்-டைம் டாப் 10 படங்கள் – ஒரு பார்வை!…தென்னிந்திய பாக்ஸ் ஆபீசில் ஆல்-டைம் டாப் 10 படங்கள் – ஒரு பார்வை!…

பொங்கல் விடுமுறை தினங்களில் ’ஐ’ படம் பார்க்க கூட்டம் அலை மோதியது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் ஒரு வாரத்தில் ரூ.135 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வினியோகஸ்தர்களின் பங்கு 70 கோடியாகும். விக்ரமின்

‘பாகுபலி’ படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…‘பாகுபலி’ படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…

சென்னை:-‘பாகுபலி’ சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கின்றனர். ‘நான் ஈ’, ‘மகதீரா’ படங்கள் மூலம் பிரபலமான ராஜமவுலி இப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகர்கள் ராணா, பிரபாஸ் மற்றும் சத்யராஜ், சுதீப், அனுஷ்கா, தமன்னா

‘பாகுபலி’ பட தமிழ் உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!…‘பாகுபலி’ பட தமிழ் உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!…

சென்னை:-இயக்குனர் ராஜமௌலி, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வரும் படம் ‘பாகுபலி’. சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில்

குதிரையேற்றப் பயிற்சி பெறும் நடிகை சமந்தா!…குதிரையேற்றப் பயிற்சி பெறும் நடிகை சமந்தா!…

சென்னை:-தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகை சமந்தா, குதிரையேற்றப் பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறார். பொதுவாக, ஹீரோக்கள்தான் இது போன்ற பயிற்சிகள், சண்டைப் பயிற்சிகள், ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். அப்படியிருக்க சமந்தா குதிரையேற்றப் பயிற்சி பெறுவதற்கான காரணம், ஒரு படத்தில்

வாட்ஸ் அப்பில் ‘பாகுபலி’ திரைப்படம்!…வாட்ஸ் அப்பில் ‘பாகுபலி’ திரைப்படம்!…

சென்னை:-நான் ஈ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘பாகுபலி’. சரித்திரக் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் 2015ம் ஆண்டு கோடை விடுமுறை சமயத்திலும், இரண்டாம்

‘ஐ’ படத்துக்கு இணையாக பாகுபலியை பிரமாண்டமாக்கும் ராஜமவுலி!…‘ஐ’ படத்துக்கு இணையாக பாகுபலியை பிரமாண்டமாக்கும் ராஜமவுலி!…

சென்னை:-தெலுங்கில் பிரமாண்ட படங்களை இயக்கி வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கிய மகதீரா, நான் ஈ போன்ற படங்கள் ஆந்திராவைப் போலவே தமிழ்நாட்டிலும் வசூல் சாதனை புரிந்தது. இந்த நிலையில், இதுவரை தான் இயக்கிய படங்களை விட இன்னும் பிரமாண்டமாக அவர் இயக்கி

மீண்டும் சரித்திரப் படம் இயக்க மாட்டேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி!…மீண்டும் சரித்திரப் படம் இயக்க மாட்டேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருட காலத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட

‘ஐ’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்த பாஹுபலி!…‘ஐ’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்த பாஹுபலி!…

சென்னை:-இந்திய திரையுலகில் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளிவரும் படம் என்றால் அது ’ஐ’யாக தான் இருக்கும். இப்படம் சுமார் 15000 திரையரங்குகளுக்கும் மேல் வெளிவரவுள்ளது. ஆனால், இச்சாதனையை மற்றொரு தென்னிந்திய படம் முறியடிக்கவுள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி