Tag: Rohit_Sharma

மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம்!…மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம்!…

மும்பை:-ஐ.பி.எல். சீசன்-8 கிரிக்கெட் திருவிழா இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி தொடங்கிய இந்த திருவிழாவின் 19-வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூர் அணியை 18 ரன் வித்தியாசத்தில் மும்பை

ரோகித் சர்மாவை வம்புக்கிழுத்த வார்னருக்கு அபராதம்!…ரோகித் சர்மாவை வம்புக்கிழுத்த வார்னருக்கு அபராதம்!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் நேற்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. அப்போது 23வது ஓவரில் பால்க்னர் வீசிய கடைசிப் பந்தை ரோஹித் சர்மா அடித்தார், அந்த பந்து வார்னரிடம் சென்றது. அவர் அதை எடுத்து விக்கெட் கீப்பர் பிராட்

உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி – ஒரு பார்வை!…உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி – ஒரு பார்வை!…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பற்றிய ஒரு பார்வை:– டோனி (வயது 33): கேப்டன்,

ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…

புதுடெல்லி:-உலக சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கதாநாயகன் சச்சின் தெண்டுல்கர் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், ரோகித் சர்மாவின் ஆட்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஒருநாள் போட்டியில் இரண்டு இரட்டை சதம் அடிப்பது என்பது சிறப்புக்குரிய

இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!…இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!…

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு காலத்தில் முடியவே முடியாது என்று வாதிடப்பட்ட இரட்டை சதம், ஜெட் வேகத்தில் ஆடக்கூடிய 20 ஓவர் கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு அடுத்தடுத்து கனியத் தொடங்கி விட்டது. அதுவும் இந்தியர்களுக்கு மட்டுமே சாத்தியமாகி வருவது

4-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!…4-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!…

கொல்கத்தா:-இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கரண் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். இதில் டாஸ் வென்ற

4-வது ஒருநாள் போட்டி: 264 ரன்கள் எடுத்து ரோகித் ஷர்மா உலக சாதனை!…4-வது ஒருநாள் போட்டி: 264 ரன்கள் எடுத்து ரோகித் ஷர்மா உலக சாதனை!…

கொல்கத்தா:-கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில்

உலக கோப்பையில் ரகானே தொடக்க வீரர்: கேப்டன் டோனி தகவல்!…உலக கோப்பையில் ரகானே தொடக்க வீரர்: கேப்டன் டோனி தகவல்!…

புது டெல்லி:-காயம் காரணமாக ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை. இதனால் ஷிகார் தவானுடன் ரகானே தொடக்க வீரராக களம் இறங்குகிறார்.இதற்கிடையே உலக கோப்பை போட்டியில் ரகானே தொடக்க வீரராக விளையாடுவார் என்று கேப்டன் டோனி தெரிவித்து உள்ளார். இதுபற்றி

டி20 உலக கோப்பைக்கான உத்தேச அணி அறிவிப்பு…டி20 உலக கோப்பைக்கான உத்தேச அணி அறிவிப்பு…

சென்னை:-உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான 30 வீரர்கள் அடங்கிய இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அனுபவ வீரர்கள் சேவக், கம்பீர் சேர்க்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் விவரம்: 1. தவான் 2. ரோகித் 3. விராத் 4. ரெய்னா