Tag: rape

சுற்றுலாவில் காதலர்கள் சண்டை .. காதலியை சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்!சுற்றுலாவில் காதலர்கள் சண்டை .. காதலியை சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்!

சுற்றுலா வந்த காதலர்களிடையே சண்டை வந்துவிட்டது.இதனை அறிந்து கொண்ட உள்ளூர் டிரைவர்கள் 2 பேர் அந்த இளம்பெண்ணை கற்பழித்தனர். ஈரோடு பெருந்துறையை சேர்ந்தவர் வாசுதேவன். திருப்பூரில்வேலை பார்த்து வருகிறார். தன்னுடன் வேலை பார்க்கும் தருமபுரியை சேர்ந்த ஒரு பெண் மீது காதல்.

காவல் நிலையத்தில் 14 வயது சிறுமியை கற்பழித்த போலீசார் சஸ்பெண்ட்…காவல் நிலையத்தில் 14 வயது சிறுமியை கற்பழித்த போலீசார் சஸ்பெண்ட்…

லக்னோ :- உத்தரப்பிரதேசம் மாநிலம், பதான் மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி இரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள குளியலறைக்கு அந்த சிறுமி சென்றாள். அப்போது, வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதில்

உ.பி. சிறுமிகள் பலாத்கார சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம்!…உ.பி. சிறுமிகள் பலாத்கார சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம்!…

ஐ.நா:-உத்தர பிரதேசத்தில் தலித் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஐநா அமைப்பின் இந்திய குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்டி நேற்று அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்துக்கு

மூன்று மாணவர்களால் மாணவி கற்பழிப்பு!…மூன்று மாணவர்களால் மாணவி கற்பழிப்பு!…

கொல்கத்தா:-மேற்கு வங்கத்தை சேர்ந்த பிர்பும் மாவட்டத்தில் 6வது வகுப்பு படிக்கும் மாணவி அவளது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூவரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த கொடூர

பட்டபகலில் இளம்பெண் காரில் கற்பழிப்பு!…பட்டபகலில் இளம்பெண் காரில் கற்பழிப்பு!…

மும்பை:-மும்பை தானே மாவட்டம் பியாண்டர் ரெயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர், ‘‘உங்களுக்கு கார் தேவையா?’’ என்று கேட்டார். அதற்கு அந்த பெண் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் துளசிதரன் (வயது 57). கூலி தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதனால் துளசிதரன் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கும் அது 2வது

மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய மாணவர் கைது!…மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய மாணவர் கைது!…

குஜிலியம்பாறை:-திண்டுக்கல் அருகில் உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்த டேவிட்ராஜ் மகள் மரியதிலகவதி. இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதே ஊரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் கார்த்திக்ராஜா. இவர் திண்டுக்கல்லில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

15 வயது சிறுமியை கடத்தி 10 வருடம் கற்பழித்த வாலிபர் கைது …!15 வயது சிறுமியை கடத்தி 10 வருடம் கற்பழித்த வாலிபர் கைது …!

லாஸ்ஏஞ்சல்ஸ் :- அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான்டா அனா பகுதியை சேர்ந்தவர் கார்சியா (41). இவர் லாரா என்ற 15 வயது சிறுமியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கடத்தினார். பின்னர், அவளை ஒரு தனிமை சிறையில் அடைத்து வைத்தார். சிறுமி

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி மாணவன்!…4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி மாணவன்!…

தூத்துக்குடி:-தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி நேற்று மாலை அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே விளையாடி கொண்டிருந்தாள்.அந்த சமயத்தில் அங்கு கீழசெய்தலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் தங்கத்துரை (பெயர்

பெண்கள் பலாத்காரம் செய்யப்பட பெண்களும் காரணம்-ஆஷா மிர்ஜே…பெண்கள் பலாத்காரம் செய்யப்பட பெண்களும் காரணம்-ஆஷா மிர்ஜே…

நாக்பூர்:-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் மாநாடு நடந்தது. கட்சித் தலைவர், சரத் பவாரின் மகளும், எம்.பி.,யுமான, சுப்ரியா சுலே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பல விஷயங்கள்