Tag: Rahul_Gandhi

மாட்டு இறைச்சி சாப்பிட்டு ராகுல் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டது: பாஜக எம்.பி.!…மாட்டு இறைச்சி சாப்பிட்டு ராகுல் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டது: பாஜக எம்.பி.!…

ஹரித்துவார்:-உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் சாக்‌ஷி மகராஜ். இவர் உன்னாவ் தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அடிக்கடி மத தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கேதார்நாத் பயணம் குறித்து

நீண்ட விடுமுறையை தொடர்ந்து ராகுல் காந்தி ஆன்மிக பயணம்!…நீண்ட விடுமுறையை தொடர்ந்து ராகுல் காந்தி ஆன்மிக பயணம்!…

டேராடூன்:-கடந்த பாராளுமன்றத்தேர்தல் மற்றும் அதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை துணைத்தலைவரான ராகுல்காந்திக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதற்கு சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஓய்வுக்கு பின் மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல் காந்தி!…ஓய்வுக்கு பின் மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல் காந்தி!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தி, தனக்கு ஓய்வு வேண்டும் என்று கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். சோனியாவும் ராகுலின் ஓய்வுக்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராகுல்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் செப்டம்பர் 30ம் தேதி தேர்வு!…காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் செப்டம்பர் 30ம் தேதி தேர்வு!…

புதுடெல்லி:-பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அதிக வருடங்களாக இருந்து வருகிறார். இவர் 1998-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 வருடங்கள் தலைவராக இருந்து சாதனை படைத்துள்ளார்.பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை துணைத்தலைவரான

ராகுல் காந்தியை காணவில்லை- கண்டுபிடித்து தந்தால் பரிசு: போஸ்டரால் பரபரப்பு!…ராகுல் காந்தியை காணவில்லை- கண்டுபிடித்து தந்தால் பரிசு: போஸ்டரால் பரபரப்பு!…

அமேதி:-காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக உள்ள ராகுல் காந்தி கட்சிப்பணிகளில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டுள்ளார். அமேதி தொகுதி எம்.பி.யாக உள்ள அவர், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் பங்கேற்கவில்லை. அவர் எங்கு உள்ளார் என யாருக்கும் தெரியாத நிலையில், அவர் போட்டியிட்டு வெற்றி

ராகுல் காந்தி விடுமுறையை மீண்டும் நீட்டித்தார்!…ராகுல் காந்தி விடுமுறையை மீண்டும் நீட்டித்தார்!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில வாரங்களுக்குமுன் டெல்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கு தங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகாததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவர் ஓய்வு எடுத்து வருகிறார் என்று கட்சி

வெளிநாட்டுக்கு சென்ற ராகுல் 5 நாளில் இந்தியா திரும்புவார் – கமல்நாத்!…வெளிநாட்டுக்கு சென்ற ராகுல் 5 நாளில் இந்தியா திரும்புவார் – கமல்நாத்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் அடுத்தடுத்து படுதோல்விகள் அடைந்ததால் ராகுல் காந்தி மிகவும் விரக்தி அடைந்தார். இதனால் அவர் விடுமுறை எடுத்து, வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்பது வெளியிடப்படவில்லை. ராகுல் காந்திக்கு அடுத்த மாதம் காங்கிரஸ்

ராகுல்காந்தியை காணவில்லை-கண்டுபிடித்தால் பரிசு – பரபரப்பு போஸ்டர்!…ராகுல்காந்தியை காணவில்லை-கண்டுபிடித்தால் பரிசு – பரபரப்பு போஸ்டர்!…

அலகாபாத்:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தற்காலிக விடுமுறை எடுத்துள்ளார். ராகுல்காந்தியின் அரசியல் விடுமுறை குறித்து மற்ற கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. அந்த கட்சியிலும் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி

பிரியங்கா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆவாரா?…பிரியங்கா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆவாரா?…

புதுடெல்லி:-கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பல மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 15 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி செய்துவந்த டெல்லியில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் போனது. கட்சியில் தனது ஆலோசனைகளை

ராகுல் காந்தி முடிவால் தடுமாறும் காங்கிரஸ்!…ராகுல் காந்தி முடிவால் தடுமாறும் காங்கிரஸ்!…

புது டெல்லி:-பாரம்பரிய காங்கிரசை கட்டிக் காக்கும் ஒரே பரம்பரை வாரிசு. இதுதான் காங்கிரஸ்காரர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.ராகுல் அரசியலுக்கு வந்த வேகமும், எளிமையும் எல்லோரையும் கவர்ந்தது. காங்கிரஸ்காரர்களை உற்சாகம் அடைய செய்தது.சாய்ந்து கிடக்கும் காங்கிரசை தூக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கை