Tag: R._Sarathkumar

சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தாதாவாக வலம் வருகிறார் சர்வேஸ்வரன் (சரத்குமார்). இவர் தன் எதிரிகளை வித்தியாசமான முறையில் கொலை செய்து வருகிறார். இவர் செய்யும் கொலைகள் எந்த தடயங்களும் இல்லாமல் எப்படி இறந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதளவிற்கு செய்து வருகிறார்.

சூப்பர்ஸ்டாருக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஜய்!…சூப்பர்ஸ்டாருக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஜய்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் திரையுலகில் யாருக்கு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக வந்து உதவ கூடியவர். கமலின் விஸ்வரூபம் பிரச்சனையின் போதும், அஜித் கடந்த ஆட்சியில் ஒரு மேடையில் பேசிய சர்ச்சை உரையினால் ஏற்பட்ட பிரச்சனையின் போதும் விஜய் தன்

நடிகர் சரத்குமார் கருத்தால் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்!…நடிகர் சரத்குமார் கருத்தால் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்!…

சென்னை:-நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை என்று தான் தீருமோ, இந்த சமூக வலைத்தளங்களில். தற்போது இந்த பிரச்சனையை மீண்டும் சரத்குமார் ஆரம்பித்துள்ளார். சில நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இவர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என

நடிகர் அஜீத்துடன் மோதும் சரத்குமார்!…நடிகர் அஜீத்துடன் மோதும் சரத்குமார்!…

சென்னை:-அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற ஜனவரி 29ம் தேதி வெளியாகவிருக்கிறது.பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு போட்டியாக சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சண்டமாருதம்’ படமும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை ஜனவரி 30ம் தேதி வெளியிடவுள்ளனர். ‘சண்டமாருதம்’, வெங்கேடஷ்-சரத்குமார்

நடிகர் விஜய்யுடன் போட்டிபோடும் சரத்குமார்!…நடிகர் விஜய்யுடன் போட்டிபோடும் சரத்குமார்!…

சென்னை:-ஆரம்ப கால சினிமா படங்களில், வருவதுபோல் நடிகர்களே பாடல்களை பாடுவது, இப்போது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த பட்டியலில் நடிகர் சரத்குமாரும் முக்கிய இடம் பிடிக்க ஆசை படுகிறார் போல உள்ளது. பத்து வருடங்களுக்கு முன் இரண்டு மூன்று பாடல்களை பாடியுள்ள அவர்

நடிகை மீரா நந்தனால் தூக்கத்தை தொலைத்த நடிகர் சரத்குமார்!…நடிகை மீரா நந்தனால் தூக்கத்தை தொலைத்த நடிகர் சரத்குமார்!…

சென்னை:-நடிகர் சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம். இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் இருவரும் நடிக்கிறார்கள். படத்திற்கு வசனம் எழுதி இயக்கியுள்ளார். ஏ.வெங்கடேஷ் படம் பற்றி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறுகையில், வித்தியாசமான ஆக்ஷன் படம் இது.

உடல் உறுப்பு தானம் செய்தார் நடிகர் சூர்யா!…உடல் உறுப்பு தானம் செய்தார் நடிகர் சூர்யா!…

சென்னை:-உடல் உறுப்பு தானம் பற்றி சமூகத்தில் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் சென்னையில் ஹிதேந்திரன் என்ற இளைஞனின் பெற்றோர், மூளைச் சாவு அடைந்த தன் மகனின் உறுப்புகளை தானம் செய்தது. அந்த சம்பவம் மலையாளத்தில் டிராபிக் என்ற படமாக வந்ததும்

சரத்குமாரின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது: நடிகர் விஷால் அறிக்கை!…சரத்குமாரின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது: நடிகர் விஷால் அறிக்கை!…

சென்னை:-தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக உள்ள நடிகர் சரத்குமார் நேற்று திருச்சியில் பேசியபோது, நடிகர் சங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் விஷால் தொடர்ந்து பேசினால் அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். சரத்குமாரின் பேச்சு

நடிகர் விஷாலை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம்!… சரத்குமார் அதிரடி…நடிகர் விஷாலை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம்!… சரத்குமார் அதிரடி…

சென்னை:-நடிகர் விஷால் கடந்த சில வருடங்களாகவே சரத்குமார் மற்றும் ராதாரவியை மறைமுகமாக தாக்கி வருகிறார். தற்போது நேரடியாகவே தாக்கி பேசும் அளவிற்கு அவருக்கு தைரியம் வந்துள்ளது. இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த சரத்குமார் இன்று ஒரு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளார். இதில்,

நடிகைன் ஓவியா என்றாலே தெறித்து ஓடுகிறார்களா!…நடிகைன் ஓவியா என்றாலே தெறித்து ஓடுகிறார்களா!…

சென்னை:-களவானி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதை தொடர்ந்து இவர் மெரினா, மூடர்கூடம், புலிவால் போன்ற படங்களில் நடித்தார்.தற்போது இவர் சரத்குமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவரை படத்தில் நடிக்கவைக்க அணுகும் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி