Tag: Petrol

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ.2.31 குறைவு!…இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ.2.31 குறைவு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன்படி சர்வதேச விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில்

வரும் 15ம் தேதி பெட்ரோல் விலை குறையும்!…வரும் 15ம் தேதி பெட்ரோல் விலை குறையும்!…

புது டெல்லி:-சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை கடும் சரிவை சந்தித்து வருவதால், சந்தை சூழ்நிலைக்கேற்பவும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் வீழ்ச்சியின் அடிப்படையிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோலின் விலையை மாற்றி அமைக்கும்

பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!…பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை மாற்றியமைக்கவும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரி செய்யும் வகையில் மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்திக்கொள்ளவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு ஒரு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இன்று முதல் அமல்!…பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இன்று முதல் அமல்!…

புதுடெல்லி:-பெட்ரோலிய பொருட்கள் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்காக டீசல் விலையை மாதந்தோறும் உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று பெட்ரோல் விலை ஒரு

ஈராக் உள்நாட்டு சண்டையால் இந்தியாவுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு!…ஈராக் உள்நாட்டு சண்டையால் இந்தியாவுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு!…

புதுடெல்லி:-இந்தியா தன் உள்நாட்டு தேவைகளுக்காக தினமும் சுமார் 40 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணையை இறக்குமதி செய்கிறது. சவுதி அரேபியா நாட்டில் இருந்துதான் அதிகப்படியான கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்கிறது.சவுதி அரேபியாவுக்கு அடுத்தப்படியாக ஈராக் நாட்டில் இருந்து அதிக கச்சா

பெட்ரோல், டீசல் விலையை 75 காசுகள் உயர்த்த பரிந்துரை!…பெட்ரோல், டீசல் விலையை 75 காசுகள் உயர்த்த பரிந்துரை!…

புதுடெல்லி:-வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் புற்றுநோய் ஏற்படுவதை ஒழிக்க தேசிய அளவில் 2020ம் ஆண்டுக்குள் எரிபொருள் தரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சவுமித்ரா சதுர்த்தி கமிட்டி வெளியிட்டுள்ள ‘வாகன எரிபொருள் கொள்கை 2025’ அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தற்போது சென்னை, மும்பை,

வரும் வாரத்தில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு என தகவல்!…வரும் வாரத்தில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு என தகவல்!…

புதுடெல்லி:-சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1.68 டாலர் விலை குறைந்துள்ளதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் 45 பைசா முதல் 60 பைசா வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த இறுதி

ஓட்டு போட்ட மையை காட்டினால் பெட்ரோல் பங்க்கில் சலுகை!…ஓட்டு போட்ட மையை காட்டினால் பெட்ரோல் பங்க்கில் சலுகை!…

புதுடெல்லி:-தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அவர்களுக்கு உதவி செய்யும் வகையில், டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சமூக கண்ணோட்டத்தில் சலுகை விலையில் பெட்ரோல் வழங்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி, தேர்தல் நடக்கும் அன்று

முத்தம் கொடுத்ததால் போலீசில் மாட்டி கொண்ட திருடன்…முத்தம் கொடுத்ததால் போலீசில் மாட்டி கொண்ட திருடன்…

பிரான்ஸ்:-பிரான்சில் நகைக்கடை நடத்தி வரும் 56 வயது பெண்ணின் வீட்டிற்குள் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர். அந்த பெண்ணை கயிற்றால் கட்டிவைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றினர். பின் நகைக்கடையின் சாவியை தருமாறும் இல்லையென்றால் கொளுத்தி விடுவோம் என்றும் மிரட்டினர்.

வார இறுதியில் பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைய வாய்ப்பு…வார இறுதியில் பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைய வாய்ப்பு…

புதுடெல்லி:-இந்திய எண்ணை நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்கின்றன.கடந்த மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகமாக இருந்ததால் சமீபத்தில் 2 தடவை அடுத்தடுத்து பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில்