Tag: Pawan_Kalyan

‘ஐ’ படத்தின் வரவால் உருவாகும் சிக்கல்!…‘ஐ’ படத்தின் வரவால் உருவாகும் சிக்கல்!…

சென்னை:-தமிழ்த்திரையுலகின் மிகப் பிரம்மாண்டத் தயாரிப்பாக உருவாகியுள்ள ஐ திரைப்படம், பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டநிலையில், பொங்கலுக்கு ஐ படத்துடன், என்னைஅறிந்தால், ஆம்பள ஆகிய படங்களும் வெளிவர உள்ளன. இதனிடையே, பொங்கலுக்கு ஐ, என்னைஅறிந்தால் ஆகிய படங்கள் வெளிவந்தாலே இருக்கும்

மீண்டும் தள்ளிப் போகும் ‘கத்தி’ தெலுங்கு ரிலீஸ்!…மீண்டும் தள்ளிப் போகும் ‘கத்தி’ தெலுங்கு ரிலீஸ்!…

சென்னை:-தீபாவளியன்று வெளிவந்து 100 கோடிரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்த ‘கத்தி’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, கர்நாடகா, கேரளாஆகிய மாநிலங்களிலும் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. தமிழ்ப்படங்கள் பொதுவாக கேரளா, கர்நாடகாஆகிய மாநிலங்களில், நேரடி தமிழ்ப்படமாகவே வெளிவருவது வழக்கம். ஆனால், ஆந்திரா மற்றும்

‘கத்தி’ படத்தைப் பார்த்த நடிகர் பவன் கல்யாண்!…‘கத்தி’ படத்தைப் பார்த்த நடிகர் பவன் கல்யாண்!…

சென்னை:-தமிழில் வெளியாகி தீபாவளிக்குத் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கத்தி’ திரைப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யயப்பட்டு நாளை வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து டப்பிங் படமாக வெளியாவதை தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர்

‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண்!…‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண்!…

சென்னை:-‘கத்தி’ படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றி என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்தின் ரீமேக் விஷயங்களுக்கான பேச்சு வார்த்தை இப்போதே ஆரம்பமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்திற்கான முதல் நாள் வசூல், இதுவரை காணாத ஒன்று என்று உலகம் முழுவதும் இருந்து

மூளை காய்ச்சலால் உயிருக்கு போராடும் சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நடிகர் பவன்கல்யாண்!…மூளை காய்ச்சலால் உயிருக்கு போராடும் சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நடிகர் பவன்கல்யாண்!…

நகரி:-ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் பால் வாஞ்சா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் நாகையா– நாகமணி. இவர்களது 2–வது மகள் ஸ்ரீஜா (வயது 12). அங்குள்ள பள்ளியில் படித்து வந்த ஸ்ரீஜா கடந்த 15–ந்தேதி மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

தெலுங்கில் களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகர்!…தெலுங்கில் களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகர்!…

ஐதராபாத்:-இந்தியாவில் எந்தத் திரையுலகிலும் இல்லாத அளவிற்கு வாரிசு நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருப்பது தெலுங்குத் திரையுலகில் மட்டும்தான். வருடத்திற்கு ஒரு சிலர் இப்படி வந்து கொண்டேயிருக்கிறார்கள்.நாகேஸ்வரராவின் மகன் நாகார்ஜுனா, நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, அகில் என இந்த குடும்பத்தில் மூன்று தலைமுறை