Tag: Patna

பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 18 பேர் பலி!…பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 18 பேர் பலி!…

பாட்னா:-மேற்கு சம்பரன் மாவட்டம் சேம்ரா ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கிராசிங்ல் ஆட்டோ கடந்து சென்றது. அப்போது, முசாபர்பூரில் இருந்து டேராடூன் நோக்கி வந்த ராப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில்

காணாமல் போன பெண்ணை பெற்றோருடன் சேர்த்த வைத்த கூகுள் தேடல்!…காணாமல் போன பெண்ணை பெற்றோருடன் சேர்த்த வைத்த கூகுள் தேடல்!…

பாட்னா:-17 ஆண்டுகளுக்கு முன்பு குடியா என்ற பெண் பாட்னாவில் இருந்து குவஹாத்திக்கு ரயிலில் தனது மாமாவுடன் பயணம் சென்றிருந்தார். அப்போது, அவரது மாமா சாப்பாடு வாங்குவதற்காக ஒரு ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார், ஆனால் அவரால் சரியான நேரத்திற்குள் அந்த ரயிலை பிடிக்க

கொட்டை இல்லாத மாம்பழம் கண்டுபிடிப்பு!…கொட்டை இல்லாத மாம்பழம் கண்டுபிடிப்பு!…

பாட்னா:-நமது நாட்டில் முதலில் கொட்டையில்லாத திராட்சைப் பழம் விளைவிக்கப்பட்டது. தற்போது நமது விஞ்ஞானிகள் கொட்டையில்லா மாம்பழத்தை விளைவித்து சாதனை படைத்துள்ளனர்.பீகாரில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத் துறையின் தலைவராக பணியாற்றும் வி.பி.படேல் இது குறித்து கூறுகையில், மாம்பழ வகைகளான ரத்னா மற்றும்

சமையல் எரிவாயு விலை உயராது என மத்திய அரசு உறுதி!…சமையல் எரிவாயு விலை உயராது என மத்திய அரசு உறுதி!…

பாட்னா:-சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.இதுதொடர்பாக பாட்னாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நுகர்வோருக்கு சமையல் எரிவாயு இப்போது கிடைக்கும் விலையில் தொடர்ந்து வழங்கப்படும். அவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றப்படமாட்டாது.

72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிக்கெட் பரிசோதகர்!…72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிக்கெட் பரிசோதகர்!…

பாட்னா:-பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிஜாம். ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. முகமது சிஜாம் டிப் டாப் ஆக

பிரதமராகும் தகுதி ராகுலுக்கு உள்ளது-லல்லு பிரசாத் யாதவ்…பிரதமராகும் தகுதி ராகுலுக்கு உள்ளது-லல்லு பிரசாத் யாதவ்…

பாட்னா:-வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடனான கூட்டணிக்கு, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ‘பிரதமர் பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளும், ராகுல் காந்தியிடம் உள்ளதாக அக்கட்சித்தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். இது குறித்து அவர்