Tag: Pakistan

பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது வங்காளதேசம்!…பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது வங்காளதேசம்!…

மிர்புர்:-வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்து தொடரை முதன் முறையாக வங்காள தேசத்தில் தோற்றது. இந்நிலையில் நேற்று 3-வது ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது வங்காளதேசம்!…பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது வங்காளதேசம்!…

டாக்கா:-பாகிஸ்தான்-வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 77 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. பிறகு ஹாரிஸ் சோகைல் (44 ரன்),

9 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் சீன அதிபர்!…9 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் சீன அதிபர்!…

இஸ்தான்புல்:-பாகிஸ்தானில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று, பாகிஸ்தான் வரும் சீனப் பிரதமர் ஷி ஜின்பிங், முன்னதாக அதிபர் மமூன் உசேனை சந்திக்கிறார். பின்னர் பிரதமர் நவாஸ் ஷெரீப்

இலங்கை அதிபர் சிறிசேனா நாளை பாகிஸ்தான் பயணம்!…இலங்கை அதிபர் சிறிசேனா நாளை பாகிஸ்தான் பயணம்!…

இஸ்லாமாபாத்:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். இவர் புதிய அதிபராக பதவி ஏற்றவுடன் முதலாவதாக இந்தியா வருகை தந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் வருகை தரும்படி பிரதமர் நவாஸ்செரீப் அவருக்கு அழைப்பு

பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்ட்!…பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்ட்!…

இஸ்லாமாபாத்:-2007-ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உள்பட 100 கொல்லப்பட்டனர். சிவப்பு மசூதி என்கிற வேறு பெயரும் உடைய லால் மசூதி மீது பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் அந்த மசூதியின்

இந்திய மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை விடுவித்தது பாகிஸ்தான்!…இந்திய மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை விடுவித்தது பாகிஸ்தான்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து சிறைபிடித்திருந்த 57 படகுகள் இன்று விடுவிக்கப்பட்டன. இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவின்போது கடந்த ஆண்டு புது டெல்லி வந்த பாகிஸ்தான்

காலிறுதியில் தோற்றதால் டெலிவிசன்களை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்!…காலிறுதியில் தோற்றதால் டெலிவிசன்களை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் அணி கால் இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது. பாகிஸ்தானின் மோசமான தோல்வியால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். பாகிஸ்தானில் ரசிகர்கள் டெலிவிஷன் பெட்டிகளை உடைத்தனர். சில ரசிகர்கள் கடும் கோபத்தில் பாகிஸ்தான் அணிக்கு இறுதி சடங்கு செய்தனர்.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…

* பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் பேட் செய்த போது அவரை ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் அடிக்கடி சீண்டினார். ஸ்டார்க்குக்கு வக்காலத்து வாங்கிய சக வீரர் ஷேன் வாட்சன், வஹாப் ரியாசுக்கு வெறுப்பூட்டும் விதமாக கைதட்டிக் கொண்டே இருந்தார். ஒரு

பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி!…பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி!…

அடிலெய்ட்:-ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய காலிறுதி போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம், பெரிய பார்ட்னர்ஷிப் இல்லாததால் பாகிஸ்தான் அணி 213 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தானில் விமானங்கள் குண்டு வீச்சில் 34 தீவிரவாதிகள் பலி!…பாகிஸ்தானில் விமானங்கள் குண்டு வீச்சில் 34 தீவிரவாதிகள் பலி!…

லாகூர்:-பாகிஸ்தானில் கைபர் மலைப்பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் உள்ளன. எனவே, அங்கு போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று நங்குரோசா, சாந்தனா, தர்கோகஸ், திரா பள்ளத்தாக்கு, தெக்கில் ஜாம்ரூத் ஆகிய இடங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் தீவிரவாதிகளின் 8 சரணாலய