Tag: Nitin_Gadkari

சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேறும் – நிதின் கட்கரி தகவல்…சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேறும் – நிதின் கட்கரி தகவல்…

புதுடெல்லி :- மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- சேதுசமுத்திர திட்டம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்திற்காக நிபுணர் குழுவால் ராமர் பாலத்தை இடிக்காமல்

சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை – நிதின் கட்காரி!…சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை – நிதின் கட்காரி!…

புதுடெல்லி:-இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பாரதீப் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு செல்வதற்காக மேற்கு கடற்பகுதியில் இருந்து வரும் கப்பல்கள், தற்போது மொத்த இலங்கைத்தீவையும் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் அதிக எரிபொருள் செலவும், நேர விரயமும் ஏற்படுகிறது.எனவே இதை

மாற்றுப் பாதையில் சேது சமுத்திரம் திட்டம் – நிதின் கட்காரி!…மாற்றுப் பாதையில் சேது சமுத்திரம் திட்டம் – நிதின் கட்காரி!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்படுமா என்று அதிமுக எம்.பி.கேள்வியெழுப்ப அதற்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி மறுப்பு தெரிவித்தார்.ஒருபோதும் ராமர் பாலம் இடிக்கப்படாது என்று தெரிவித்த கட்காரி, பா.ஜ.க. ராமர் பாலத்தை இடிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததையும்

அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…

புதுடெல்லி:-மத்திய மந்திரி கோபிநாத் முண்டே நேற்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, அத்வானி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க.

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கி மரணம்!…மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கி மரணம்!…

புதுடெல்லி:-மும்பையை சேர்ந்தவரும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லி விமான நிலையம் நோக்கி காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். விபத்தில் படுகாயமடைந்த முண்டே உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில்

அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறைக்காவல் நீட்டிப்பு …அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறைக்காவல் நீட்டிப்பு …

புதுடெல்லி :- ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்தியதாக கூறி பா.ஜ.க முன்னாள் தலைவரான நிதின் கட்காரி, அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் மீதான விசாரணை நேற்று முன்தினம்