Tag: New_Delhi

இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங்!…இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்த ‘மரண அடி’யை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் அவர் பிரணாப் முகர்ஜியிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கிறார்.

மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர் கைது!…மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர் கைது!…

புதுடெல்லி:-டெல்லியின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரயராக பணிபுரிந்து வரும் ராம் ஜீவன் கோபால் என்பவரை பாலியல் புகாரில்காவல்துறையினர் கைதுசெய்தனர். நேற்று காலை பாதிக்கப்பட்ட மாணவி ஒருத்தி தனது தாயாரிடம் இதைப்பற்றி கூறிய போது ,அவர் உடனே பள்ளிக்கு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு!… கோர்ட்டில் கனிமொழி வாக்குமூலம்…2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு!… கோர்ட்டில் கனிமொழி வாக்குமூலம்…

புதுடெல்லி:-2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் 17 பேரும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் ஆ.ராசா கடந்த 3–ந்

முன்னாள் இந்திய அழகி ஆம் ஆத்மி சார்பில் போட்டி!…முன்னாள் இந்திய அழகி ஆம் ஆத்மி சார்பில் போட்டி!…

புதுடெல்லி:-கடந்த 1999ல் இந்திய அழகி பட்டம் பெற்றவர் குல் பனாக்(வயது 35). தனது திறமையால் சில பாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இவரது தந்தை எச்.எஸ்.பனாக், லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் இவரும்

நளினி உள்பட 4 பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை…நளினி உள்பட 4 பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை…

புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 18–ந்தேதி தீர்ப்பு கூறியது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும்

ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு…ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு…

புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் 3

பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்…பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்…

புதுடில்லி:-இந்தியாவின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற இவர், விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பிரபல அடிடாஸ் நிறுவனத்தின் விளம்பர துாதுவராக உள்ளார். இந்நிறுவனம் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. இதன்படி, 2012ல் உலக கோப்பை

மத்திய மந்திரி சசி தரூர் மனைவி திடீர் மரணம்…மத்திய மந்திரி சசி தரூர் மனைவி திடீர் மரணம்…

புதுடெல்லி:-டுவிட்டரில் சசி தரூர் பாகிஸ்தான் செய்தியாளர் மெஹர் தராருடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டிய சுனந்தா தான் அவரை விவாகரத்து செய்யப்போவதாக நேற்று முன்தினம் தெரிவித்தார். மெஹருடன் டுவிட்டரிலும் சுனந்தா கருத்து மோதலிலும் ஈடுபட்டார். அதன் பின்னர் கணவன், மனைவி இருவரும் சமாதானமடைந்து