Tag: New_Delhi

டெல்லியில் சூறாவளிகாற்று,திடீர் மழை!…டெல்லியில் சூறாவளிகாற்று,திடீர் மழை!…

புதுடெல்லி:-வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வந்தது. இந்நிலையில் புதுடெல்லி மற்றும் அதன்சுற்றுபுறங்களில் இன்று மாலையில் திடீரென சூறாவளி காற்று வீசியது.இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி ஓடிச்சென்றனர். அதனை தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என தகவல்!…இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என தகவல்!…

புதுடெல்லி:-பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் நடத்திய ஆய்வில் 1980 மற்றும் 2012க்களுக்கு இடையே நடந்த ஆய்வில் 187 நாடுகளில் புகை பிடிக்கும் பழக்கம் ஆண்களில் 23 சதவீதமாகவும் பெண்கள் மத்தியில் 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் பெண்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. புகைபிடிப்பதால்

உணவை பரிமாறாத மனைவியை கொலை செய்த கணவன்!…உணவை பரிமாறாத மனைவியை கொலை செய்த கணவன்!…

புதுடெல்லி:-டெல்லியை சேர்ந்தவர் கவுதம்.அவரது மனைவி மஞ்சு. கடந்த செவ்வாய் அன்று மனைவியிடம் கவுதம் காலை உணவு கேட்டுள்ளார். அப்போது மஞ்சு வீட்டு வேலையில் தீவிரமாக இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து கணவருக்கு உணவை பரிமாறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக உணவு தரவில்லை

13 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இந்திய சிறுமி சாதனை!…13 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இந்திய சிறுமி சாதனை!…

புதுடெல்லி:-இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து 13 வயதே நிரம்பிய சிறுமியான மலாவத் பூர்ணா என்பவர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மிக இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது. 52 நாட்களாக

சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…

லக்னோ:-டெல்லியில் இருந்து கோரக்பூர் வந்து கொண்டு இருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பாஸ்தி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்த போது, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. இந்த

பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை – நரேந்திரமோடி!..பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை – நரேந்திரமோடி!..

புதுடெல்லி :- ‘பெண் குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு பிடித்த விஷயம். முதல்-மந்திரியாக இருந்தபோது, அதற்கான திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தினேன். குஜராத்தை விட்டு வெளியேறும்போது, அரசு டிரைவர்கள், பியூன்களின் பெண் குழந்தைகள் கல்விக்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து, ரூ.21

வட மாநிலங்களில் நிலநடுக்கம்!… சென்னையிலும் பூமி அதிர்ந்தது…வட மாநிலங்களில் நிலநடுக்கம்!… சென்னையிலும் பூமி அதிர்ந்தது…

புதுடெல்லி:-வங்கக்கடலில் உருவான நில நடுக்கத்தால் வட மாநிலங்களில் நேற்று இரவு 9.50 மணிக்கு பூமி குலுங்கியது. ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்துக்கு 275 கி.மீ. கிழக்கில், கடல் மட்டத்துக்கு 10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் தாக்கியது. அது ரிக்டர் அளவுகோலில்

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கவுரவிக்க தபால்தலை வெளியிட்ட பிரேசில்!…இந்திய சினிமாவின் நூற்றாண்டை கவுரவிக்க தபால்தலை வெளியிட்ட பிரேசில்!…

புதுடெல்லி:-இந்திய சினிமாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சாதனையைப் பெருமைப்படுத்த இந்திய கிராபிக் டிசைனர் மூலம் வடிவமைக்கப்பட்ட இரண்டு தபால் தலைகளை பிரேசில் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் கடந்த 5ம் தேதி சமகால இந்திய சினிமாவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு

தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலக முடிவு!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 45 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.காங்கிரசுக்கு இதுவரை இத்தகைய மோசமான தோல்வி ஏற்பட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களும், விலைவாசி உயர்வும், நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள

ரெயில் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு!…ரெயில் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு!…

புதுடெல்லி:-ரெயில்களின் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை முறையே 14.2 மற்றும் 6.5 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரெயில்வே அமைச்சகம் சமீபத்தில் முடிவு செய்தது. இந்த புதிய கட்டண விகிதத்தை வரும் 20ம் தேதி முதல்