Tag: New_Delhi

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் சவுரவ் கங்குலி!…இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் சவுரவ் கங்குலி!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பாக சவுரவ் கங்குலிக்கும், பி.சி.சி.ஐ. தலைவராக உள்ள

ஐ.பி.எல்: காயத்தால் முகமது ஷமி விலகல்!…ஐ.பி.எல்: காயத்தால் முகமது ஷமி விலகல்!…

புது டெல்லி:-இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமது ஷமி. உலக கோப்பையில் 18 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர் டெவில்சிஸ் அணியில் ஒப்பந்தமாகி இருந்தார். உடல் தகுதியுடன் இல்லாததால் அவர் டெல்லி அணி விளையாடிய

ஓய்வுக்கு பின் மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல் காந்தி!…ஓய்வுக்கு பின் மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல் காந்தி!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தி, தனக்கு ஓய்வு வேண்டும் என்று கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். சோனியாவும் ராகுலின் ஓய்வுக்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராகுல்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!…பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டப்படி உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைந்தன. இந்நிலையில்

ஒரு நாள் தரவரிசை: இந்தியா தொடர்ந்து 2-வது இடம்!…ஒரு நாள் தரவரிசை: இந்தியா தொடர்ந்து 2-வது இடம்!…

புதுடெல்லி:-ஒரு நாள் போட்டி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்?…இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்?…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் டங்கன் பிளட்சர். 2011–ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கிர்ஸ்டன் விலகியதை தொடர்ந்து ஜிம்பாப்வேயை சேர்ந்த பிளட்சர் பயிற்சியாளர் ஆனார். வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் மோசமான

உடையில் காண்டம் விளம்பரம்: கூச்சத்தில் நெளியும் பஞ்சாப் வீரர்கள்!…உடையில் காண்டம் விளம்பரம்: கூச்சத்தில் நெளியும் பஞ்சாப் வீரர்கள்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அணிகளுக்கு பல நிறுவனங்கள் விளம்பரம் கொடுப்பது வாடிக்கை. நிறுவனங்களின் விளம்பரங்கள் வீரர்களின் உடையில் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் போட்டியை பார்க்கும் பல கோடி மக்களிடம் அந்த விளம்பரங்கள் சென்று சேரும். இந்த நிலையில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு

லிப்டில் சிக்கி தவித்த ராஜ்நாத் சிங்: மேற்கூரை வழியாக வெளியேற்றப்பட்டார்!…லிப்டில் சிக்கி தவித்த ராஜ்நாத் சிங்: மேற்கூரை வழியாக வெளியேற்றப்பட்டார்!…

புதுடெல்லி:-தெற்கு டெல்லியில் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை தலைமையகத்தில் நடைபெற்ற ‘ஷவ்ரியா திவாஸ்’ என்ற அரசு விழாவில் கலந்து கொள்ள ராஜ்நாத் சிங் சென்றார். அவரும், சி.ஆர்.பி.எப். படைப்பிரிவு டைரக்டர் ஜெனரல் மற்றும் மத்திய உள்துறை இணை

ஒருநாள் டோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்: யுவராஜ் சிங்கின் தந்தை தாக்கு!…ஒருநாள் டோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்: யுவராஜ் சிங்கின் தந்தை தாக்கு!…

புதுடெல்லி:-உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக டோனி யுவராஜை அணியில் சேர்த்து கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மீது யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.

ஐ.பி.எல். தொடக்க விழாவில் ஹிருத்திக் -அனுஷ்கா சர்மா நடனம்!…ஐ.பி.எல். தொடக்க விழாவில் ஹிருத்திக் -அனுஷ்கா சர்மா நடனம்!…

புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் சந்திக்கின்றன. போட்டிக்கு ஒரு நாளுக்கு முன்பாக அதாவது 7-ந்தேதி கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் பிரமாண்டமான