Tag: New_Delhi

ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!…ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி தொண்டர்களை மற்ற கட்சியினர் பணம் கொடுத்து இழுக்க முயற்சிப்பதாக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என கொடுக்க முன்வருகிறார்கள். அந்த பணத்தை

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை!…ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை!…

புதுடெல்லி:-உலகிலேயே மிகப்பெரிய போஸ்டல் சர்வீஸ் நமது இந்திய தபால் துறைதான். அண்மையில் நமது தபால் துறை, வங்கி துவங்குவதற்கான லைசென்சை பெறுவதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், தபால் துறையை தகவல் தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்துவதற்காக ரூ.5000 கோடி மதிப்பீட்டில் பல பணிகள்

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்!…நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்!…

புதுடெல்லி:-குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படையினருக்கு (என்.சி.சி.) பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்ப்பு!…அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்ப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இதில், 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அடிப்படை விலையாக மெகாஹெர்ட்சுக்கு ரூ.3,705 விலை நிர்ணயம் செய்து முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு ரூ.17

கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி!…கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்-மந்திரி பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவில், தான் உதய் பார்க் பகுதியில் வசிப்பதாக கூறி உள்ளார். ஆனால் அவருக்கு 2 வாக்காளர் அடையாள

மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார்!…மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார்!…

புதுடெல்லி:-இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா சமீபத்தில் இந்தியா வந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பாகிஸ்தான் எதிர்ப்பு!…ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பாகிஸ்தான் எதிர்ப்பு!…

இஸ்லாமாபாத்:-அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற அவர் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். இந்தியாவில் அதிபர் ஒபாமாவுக்கும், அவரது மனைவி மிச்செலுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியர்களின் அன்பு மழையில் நனைந்த

ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன்கள்!…ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன்கள்!…

அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்து சென்றார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் பல்வேறு உடன்பாடுகள் ஏற்பட்டது. ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு கிடைத்த பலன் வருமாறு:–

கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி!…கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக ஆம் ஆத்மி சார்பில் அதன் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி முதல்-மந்திரி வேட்பாளராக களத்தில் உள்ளார். இந்நிலையில் டெல்லியில்

பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!…பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!…

புதுடெல்லி:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 3-வது நாளான நேற்று இறுதி நிகழ்ச்சியாக, டெல்லி சிறி போர்ட்