Tag: Nepal

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது!…நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது!…

காத்மாண்டு:-நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8000 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் ஆகியவை கிடைக்காமல் நிவாரண உதவியை எதிர் நோக்கியுள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய பேஸ்புக்கில் புதிய வசதி!…பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய பேஸ்புக்கில் புதிய வசதி!…

சான் பிரான்சிஸ்கோ:-நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சேப்டி செக் அப்டேட்’ மூலமாக உதவிய பேஸ்புக் தற்போது இப்பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கை திறந்தாலே நிலைத்தகவல்களை (status) காணும் இடத்திற்கு மேலே வாருங்கள். நேபாளத்திற்கு

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: நிபுணர்கள் தகவல்!…நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: நிபுணர்கள் தகவல்!…

காத்மாண்டு:-இமயமலை பகுதியில் உள்ள நேபாளத்தில் கடந்த 25–ந்தேதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் உள்ளிட்ட பெரும் பாலான இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்து தரை மட்டமாயின.இடிபாடுகளுக்குள் சிக்கி ஏராளமானவர்கள் பலியாகினர். இதுவரை

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு – ஐ.நா தகவல்!…நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு – ஐ.நா தகவல்!…

காத்மாண்டு:-பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.இந்த பூகம்பத்தில் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சுமார் 80

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்தது!…நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்தது!…

காத்மாண்டு:-நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7000 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் திறந்த வெளிகளில் தள்ளப்பட்டுள்ளனர். 80 ஆண்டுகளில்

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 110 பேர் மரணம்!…நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 110 பேர் மரணம்!…

காட்மாண்டு:-நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 110 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்

5,554 மீட்டர் உயரமான கல்பதரு சிகரத்தில் ஏறிய இந்திய சிறுவன் புதிய உலக சாதனை!…5,554 மீட்டர் உயரமான கல்பதரு சிகரத்தில் ஏறிய இந்திய சிறுவன் புதிய உலக சாதனை!…

காத்மாண்டு:-நேபாள நாட்டில் உள்ள கல்பதரு மலைச்சிகரம் 5,554 மீட்டர் உயரமானது. அந்த கல்பதரு மலை சிகரத்தில் ஏறி ஒரு இந்திய சிறுவன் உலக சாதனை புரிந்திருக்கிறான். மலை ஏறும் வீரரான ராஜீவ் சவுமித்ரா என்பவரின் மகன் ஹர்ஷித் சவுமித்ரா என்ற 6

நேபாளத்தில் பனிப்புயல்: இந்தியர்கள் உள்பட 30 பேர் பலி!…நேபாளத்தில் பனிப்புயல்: இந்தியர்கள் உள்பட 30 பேர் பலி!…

காத்மாண்டு:-நேபாளத்தில் உள்ள இமயமலை பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஏராளமான வெளிநாட்டினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அங்குள்ள மனாங், முஸ்டாங் மாவட்டங்களில் இமயமலையில் உள்ள அன்னபூர்ணா மலை பகுதியில் திடீரென பனிப்புயல் வீசியது. அதனால் பனிப்பாறைகள் சரிந்து பெரும்

பசுபதிநாத் ஆலயத்துக்கு பிரதமர் மோடி 2,500 கிலோ சந்தனக்கட்டை நன்கொடை!…பசுபதிநாத் ஆலயத்துக்கு பிரதமர் மோடி 2,500 கிலோ சந்தனக்கட்டை நன்கொடை!…

காத்மாண்டு:-2 நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அங்குள்ள பழமை வாய்ந்த பசுபதிநாத் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.ஆலய நிர்வாக கமிட்டி மற்றும் அர்ச்சகர்களின் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கழுத்தில் ருத்திராட்ச

தனது பராமரிப்பில் வளர்ந்த இளைஞரை நேபாள பெற்றோரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!…தனது பராமரிப்பில் வளர்ந்த இளைஞரை நேபாள பெற்றோரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!…

காத்மாண்டு:-நேபாளத்தில் இருந்து பிழைப்பு தேடி தனது சகோதரனுடன் இந்தியாவுக்கு வந்த ஒரு சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை செய்து வந்தான்.அவனது சகோதரன் அந்த வேலை பிடிக்காததால் நேபாளத்துக்கே சென்றுவிட முடிவு செய்து, உத்தரப்பிரதேச எல்லை வழியாக சொந்த நாட்டுக்கு செல்லும் ஆர்வத்தில்