Tag: NASA

நாசாவின் வேற்று கிரகவாசிகளை தேடும் திட்டம் தொடங்கப்பட்டது!…நாசாவின் வேற்று கிரகவாசிகளை தேடும் திட்டம் தொடங்கப்பட்டது!…

வாஷிங்டன்:-வேற்று கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி திவீரமாக ஆய்வு செய்யபடும். இதற்காக அமைக்கபட்டுள்ள குழுவில் உலகம் முழுவதிலுமிருந்து

70 நாட்கள் படுத்து கிடக்க ரூ.11 லட்சம் சம்பளம் வழங்கும் நாசா!…70 நாட்கள் படுத்து கிடக்க ரூ.11 லட்சம் சம்பளம் வழங்கும் நாசா!…

நியூயார்க்:-அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இருக்காது. அதனால் அங்கு அனுப்பப்படும் தங்களது விண்வெளி வீரர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும், படுத்தே கிடக்கும் அவர்களுக்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை

நாசா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியது!…நாசா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியது!…

வாஷிங்டன்:-பூமியின் மிக அருகில் உள்ள கிரகம் புதன். இதன் மேற்பரப்பு குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா விண்வெளி மையம்’ மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை கடந்த 2004–ம் ஆண்டு அனுப்பியது. புதன் கிரகத்தின் நீள் வட்ட சுற்று பாதையை சென்றடைந்த ‘மெசஞ்சர்’

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்க வாய்ப்பு என தகவல்!…செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்க வாய்ப்பு என தகவல்!…

லண்டன்:-செவ்வாய் கிரகத்தில் பல நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறு உள்ளனவா? என தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஐஸ் கட்டி நிலையில் தண்ணீர் உறைந்து இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி

செவ்வாய் கிரகத்தில் கடல்: நாசா விஞ்ஞானிகள் தகவல்!…செவ்வாய் கிரகத்தில் கடல்: நாசா விஞ்ஞானிகள் தகவல்!…

நாசா:-ஆறு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.செவ்வாயில் நீர் இருக்கிறதா, இல்லையா என்பதே பல ஆண்டுகளாக விவாதத்திற்குள்ளானதாக இருக்கும் நிலையில், அங்கு கடல் உள்ளதாக நாசா

செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த ரோபா வாகனம்!…செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த ரோபா வாகனம்!…

நியூயார்க்:-அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியுரியாசிட்டி என்ற ரோவர் என்ற ரோபோ வாகனத்தை செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைக்கபட்டது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோபோ வாகனம் அங்கு ஒரு மலையின் பின்னனியில் தன்னை

நாசா வெளியிட்டு உள்ள மறைக்கப்பட்ட சந்திரனின் மறுபக்கம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோ!…நாசா வெளியிட்டு உள்ள மறைக்கப்பட்ட சந்திரனின் மறுபக்கம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோ!…

வாஷிங்டன்:-சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய துணைக்கோள் சந்திரன் ஆகும். பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரி தொலைவு 384, 403 கி.மீ..மனிதர்கள் கால் பதித்த ஒரே கோள் சந்திரன் ஆகும். புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு.சந்திரனில் ஈர்ப்பு குறைவாக இருப்பதால்,

முதன் முறையாக புளூட்டோ கிரகத்தின் போட்டோ: நாசா விண்கலம் அனுப்பியது!…முதன் முறையாக புளூட்டோ கிரகத்தின் போட்டோ: நாசா விண்கலம் அனுப்பியது!…

வாஷிங்டன்:-புளூட்டோ கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நியூ கரிசான்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் தற்போது புளூட்டோவில் இருந்து 20 கோடியே 30 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்தபடியே நியூ கரிசான்ஸ் விண்கலத்தில் உள்ள

5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு!…5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-விண்வெளியில் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டு பிடிக்க அமெரிக்காவின் நாசா மையம் கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் உள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் புதிய சூரிய மண்டலம்

பூமியை கடக்கும் ராட்சத விண்கல் – நாசா தகவல்!…பூமியை கடக்கும் ராட்சத விண்கல் – நாசா தகவல்!…

நியூயார்க்:-விண்வெளியில் எரிகற்கள் என அழைக்கப்படும் விண்கற்கள் சுற்றி திரிகின்றன. சில நேரங்களில் அவை பூமியை தாக்கும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் விண்கற்கள் பூமியை தாக்காமல் கடந்து சென்று விடுகின்றன. அது போன்ற ஒரு விண்கல் பூமியை கடக்க நெருங்கி வருகிறது. அதன்