Tag: Narendra_Modi

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!…பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!…

புதுடெல்லி:-தியாகிகள் பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் உயிர் தியாகம் செய்த நாளையொட்டி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் நாட்டுக்காக, தங்கள் உயிரை அர்ப்பணித்த தேச பக்தர்கள் பகத்சிங், சுத்தேவ் மற்றும் ராஜ்குரு

லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!…லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!…

புதுடெல்லி:-சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அரசியல் மேதையாகவும், சிங்கப்பூர் தலைவராகவும் திகழ்ந்த லீ குவான் யூ வாழ்க்கை அனைவருக்கும் விலை மதிப்புமிக்க பாடமாகும். அவரது மறைவு குறித்த செய்தி

பிரதமர் மோடியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!…பிரதமர் மோடியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!…

புதுடெல்லி:-மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் ‘வியாபம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாரியம் 131 பேரை பணி நியமனம் செய்ததில் 48 பேர் சட்டவிரோதமாக பணிக்கு நியமிக்கப்பட்டனர் என்று மாநில காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக பா.ஜனதா

இந்திய பொருளாதாரத்தை உலகின் முதன்மையானதாக மாற்ற அரிய வாய்ப்பு: ஐ.எம்.எப் தலைவர்!…இந்திய பொருளாதாரத்தை உலகின் முதன்மையானதாக மாற்ற அரிய வாய்ப்பு: ஐ.எம்.எப் தலைவர்!…

புதுடெல்லி:-இந்திய பொருளாதாரத்தை உலகின் முதன்மையானதாக மாற்ற முடியும். அதற்கான மிக சரியான நேரம் இதுதான் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுமராம் ராஜன் மற்றும் பிரதமர் மோடி இருவரும் இந்தியாவை

இலங்கை பாராளுமன்றத்தில் பாரதியாரின் பாடலை பாடிய பிரதமர் மோடி!…இலங்கை பாராளுமன்றத்தில் பாரதியாரின் பாடலை பாடிய பிரதமர் மோடி!…

கொழும்பு:-பிரதமர் மோடி நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் பேசும் போது மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார். அவர் பேசுகையில், தலைமன்னாரில் இருந்து நாளை (அதாவது இன்று) ஒரு ரெயிலை நான் கொடி அசைத்து தொடங்கி வைக்க இருக்கிறேன். இதன் மூலம்,

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!…இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-ஐந்து நாட்களில் மூன்று நாடுகளுக்குச் செல்லும் சுற்றுப்பயணத்தில் மொரீஷியஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைநகரிலிருந்து இலங்கை புறப்பட்டார். அவர் இன்று அதிகாலை 5.25 மணிக்கு கொழும்பு சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார். அவரை இலங்கை பிரதமர்

இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்!…இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் செல்கிறார்கள். இன்று மாலை பிரதமர் மோடி புறப்படுகிறார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி பதில்!…பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி பதில்!…

புதுடெல்லி:-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத தலைரான மசரத் ஆலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய பல உறுப்பினர்கள் பலர், நாட்டின் பாதுகாப்பு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்கு எதிரான

இணையத்தளத்தில் ‘செல்வாக்கு மிகுந்தோர்’ பட்டியலில் பிரதமர் மோடிக்கு இடம்!…இணையத்தளத்தில் ‘செல்வாக்கு மிகுந்தோர்’ பட்டியலில் பிரதமர் மோடிக்கு இடம்!…

புது டெல்லி:-சர்வதேச அளவில் இணையத்தில் ‘செல்வாக்கு மிகுந்தவர்கள்’ பட்டியலை, டைம் பத்திரிக்கை சமூக வலைதளத்தை (பேஸ்புக், டுவிட்டர்) கொண்டு தயாரித்துள்ளது. உலக அளவில் பிரபலங்களின் சமூக வலைதளங்களை எத்தனைபேர் பின் தொடர்கின்றனர், வலைப்பக்கத்துக்கான டிராபிக் என்னவாக இருக்கிறது என்பதை அடிப்படையாக கொண்டு

அரசு அலுவலகங்களில் ஜிமெயிலுக்கு தடை!…அரசு அலுவலகங்களில் ஜிமெயிலுக்கு தடை!…

புதுடெல்லி:-மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் பிரைவேட் ஈ-மெயில் வசதிகளான ஜிமெயில், யாஹூ-வை பயன்படுத்த அதிகாரபூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி பயன்படுத்தினால் இண்டர்நெட் ஹிஸ்டரியை ரெக்கவர் செய்து ஈ-மெயில்களை டெலிட் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த 18ம் தேதி