Tag: Narendra_Modi

இந்திய தூதரகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி…இந்திய தூதரகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி…

புதுடெல்லி :- ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹீரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பிரதமர் பதவியை ஏற்க இருக்கும் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய

இந்தியாவின் ‘நிக்சன்’ நரேந்திர மோடி என சீனா புகழாரம்!…இந்தியாவின் ‘நிக்சன்’ நரேந்திர மோடி என சீனா புகழாரம்!…

பெய்ஜிங்:-இந்தியாவின் புதிய பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை சீனா வரவேற்றுள்ளது. அவர் இந்தியாவின் நிக்சன் என புகழாரம் சூட்டியுள்ளது.இவர் சீனாவுடன் ஆன வர்த்தக உறவை மேலும் விரிவுபடுத்துவார். அவரது அணுகுமுறை செயல்திறன் மிக்கதாகவும், வேதாந்த கொள்கை நிறைந்ததாகவும் இருக்கும். சீனாவுடன் மிக நெருக்கமாக

400 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் மரணம்!…400 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் மரணம்!…

ஸ்ரீநகர்:-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் புறப்பட்டது. டிக்தோல் என்ற இடத்தில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மலைப்பாதையில் சென்ற போது திடீர் என்று நிலை தடுமாறி 400 அடி

மத்திய அரசில் வைகோவுக்கு கவுரவ பதவி!…மத்திய அரசில் வைகோவுக்கு கவுரவ பதவி!…

சென்னை:-மோடியை பிரதமராக தேர்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்கும்படி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ டெல்லி சென்றார். நேற்று அவர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நாட்டுக்கு புதிய விடியலை தருவீர்கள் என்று மோடியிடம்

மோடியை பாராட்டி ராகவா லாரன்ஸ் இசை ஆல்பம்!…மோடியை பாராட்டி ராகவா லாரன்ஸ் இசை ஆல்பம்!…

சென்னை:-சென்ற வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரித்தவர் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, பாரத பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நரேந்திர மோடியை வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர்

16ம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டது!…16ம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டது!…

இந்தூர்:-பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை கடந்த 16ம் தேதி நடந்த போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆர்த்தி என்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என்று ஆர்த்தி பெயர் சூட்டியுள்ளார். இதுபற்றி ஆர்த்தி கூறுகையில்,எனக்கு

அமெரிக்காவிற்கு மோடியை அழைத்தார் ஒபாமா!…அமெரிக்காவிற்கு மோடியை அழைத்தார் ஒபாமா!…

வாஷிங்டன்:-நேற்று வெளியான மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க 283 தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து நரேந்திர மோடி தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடியின் வெற்றிக்கு உலக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனையடுத்து

மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து!…மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து!…

வாஷிங்டன்:-16வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பது உறுதியாகிவிட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலின்போது உலக பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக

ரஜினி – மோடி ரகசிய பேச்சு வார்த்தை!…ரஜினி – மோடி ரகசிய பேச்சு வார்த்தை!…

சென்னை:-பாரதிய ஜனதா கூட்டணியில் சேருவதற்கு தேமுதிக கட்சிக்கும், பாமக கட்சிக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் 2 நாட்கள் கெடு விதித்துள்ளார். இரண்டு நாட்களுக்குள் மேற்கண்ட இரு கட்சிகளும் தங்கள் முடிவை அறிவிக்காவிட்டால், அவர்களை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று