Tag: Narendra_Modi

டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…

புதுடெல்லி:-டுவிட்டரில் இணைந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் அவர்களை பின்தொடருபவர்கள் (பாலோவர்கள்) தொடர்பாக சமீபத்தில் ‘டுவிட்டர் டிப்ளோமசி- 2015’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 24-ந்தேதி வரை கணக்கிடப்பட்டு உள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, டுவிட்டர் பயன்படுத்தும் உலக தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெட்ரோ ரெயில் பயணம்!…டெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெட்ரோ ரெயில் பயணம்!…

புதுடெல்லி:-பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் காரில் சென்று கலந்து கொள்வது வழக்கம். அவர் செல்லும் போது ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்படும் இந்த நிலையில் இன்று டெல்லியில் நடந்த தேசிய புலனாய்வு அகாடமி நிகழ்ச்சிக்கு காரில் செல்லாமல் மெட்ரோ ரெயிலில் சென்று

பாகிஸ்தானின் பிரபல கஸல் பாடகர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!…பாகிஸ்தானின் பிரபல கஸல் பாடகர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!…

புதுடெல்லி:-பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர் குலாம் அலி (வயது 74). தனது 6-வது வயது முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர் பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர்களில் ஒருவராவார். இந்திய மொழிகளில் வெளியான சில திரைப்படங்களிலும் பாடியுள்ள

விவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு!…விவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் அவரது தற்கொலை பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கஜேந்திராவின் தற்கொலை பற்றி கேள்வி

விவசாயி தற்கொலைக்கு பிரதமர் மோடி இரங்கல்!…விவசாயி தற்கொலைக்கு பிரதமர் மோடி இரங்கல்!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் எழுதி இருப்பதாவது:- கஜேந்திர சிங்கின் மரணம், நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி விட்டது. நான் பெரிதும் நொறுங்கிப் போய்விட்டேன். அவருடைய குடும்பத்துக்கு

கனடா குருத்வாரா கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை!…கனடா குருத்வாரா கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை!…

வான்குவர்:-3 நாள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதி நாளான இன்று வான்குவரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு சென்றார். முன்னதாக டொரண்டோவில் இருந்து வான்குவருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் உடன் சென்றார். அங்கு

மோடிக்கு புகழாரம் சூட்டிய ஒபாமா!…மோடிக்கு புகழாரம் சூட்டிய ஒபாமா!…

நியூயார்க்:-அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் நாளிதழின் கட்டுரை ஒன்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாரட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதியுள்ளார். இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி என்ற தலைப்பில் ஒபாமா எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடி சிறுவனாக இருந்த போது

இந்தியாவிற்கு யுரேனியம் விநியோகிக்க கனடா சம்மதம்!…இந்தியாவிற்கு யுரேனியம் விநியோகிக்க கனடா சம்மதம்!…

ஒட்டாவா:-கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்த நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் உடன் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் இந்த ஆண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 3000 மெட்ரிக் டன் யுரேனியம் வழங்க கனடா சம்மதித்து உள்ளது. இதன்

42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் இந்திய பிரதமர்!…42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் இந்திய பிரதமர்!…

ஒட்டாவா:-‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளையடுத்து தனது பயணத்தின் இறுதி நாடான கனடாவிற்கு நேற்றிரவு சென்றடைந்தார். தலைநகர் ஒட்டாவா நகருக்கு வந்து சேர்ந்த அவருக்கு கனடா

3½ லட்சம் பேர் மானிய சிலிண்டரை திரும்ப ஒப்படைத்தனர் – பிரதமர் மோடி தகவல்!…3½ லட்சம் பேர் மானிய சிலிண்டரை திரும்ப ஒப்படைத்தனர் – பிரதமர் மோடி தகவல்!…

பாரீஸ்:-வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பாரீஸ் நகரில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வசதி படைத்தவர்கள் மானிய எரிவாயு சிலிண்டரை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை ஏற்றுக்கொண்ட