Tag: Nanbenda

நடிகர் சந்தானத்தை உதயநிதியும் கழட்டி விடுகிறார்!…நடிகர் சந்தானத்தை உதயநிதியும் கழட்டி விடுகிறார்!…

சென்னை:-ஹீரோ சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காமெடி வேடங்களை விரட்டி விட்டுக்கொண்டிருந்த சந்தானம், தன்னை ஹீரோவாக வைத்து யாரும் படம் பண்ண முன்வரவில்லை என்றதும் பலத்த அதிர்ச்சியடைந்தார். ஆனபோதும், ரஜினியின் லிங்கா, உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா, சேதுவின் வாலிப ராஜா உள்பட

மீண்டும் உதயநிதி ஜோடியாகிறார் நடிகை ஹன்சிகா!…மீண்டும் உதயநிதி ஜோடியாகிறார் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹன்சிகா ஜோடியாக நடித்தார். இப்போது மீண்டும் அவர் உதயநிதியுடன் ஜோடி சேருகிறார். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது அடுத்து, உதயநிதி நடித்து தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். அதற்கு

நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…

சென்னை:-விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்த பிறகு கமலின் உத்தமவில்லன், உதயநிதியின் நண்பேன்டா ஆகிய படங்களில் காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கதையைக் கேட்டு ஓ.கே சொன்ன அவரிடம், பின்னர் சம்பளம் பேசியபோது, ஒன்றரை கோடி தந்தால் மட்டுமே நடிப்பேன். காரணம்

சந்தானத்தை வீழ்த்துகிறார் நடிகர் சூரி!…சந்தானத்தை வீழ்த்துகிறார் நடிகர் சூரி!…

சென்னை:-வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு சந்தானத்தின் நட்பு வட்டார நடிகர்களே அவரை கழட்டி விட்டு வருகின்றனர். அதனால் அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. மாறாக, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சூரியின் மார்க்கெட் எகிறி விட்டது.

நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…

சென்னை:-தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகைகளை புகழ்ந்து அவ்வப்போது பாடல்கள் வெளிவருதுண்டு. ஸ்ரீதேவி உச்சத்தில் இருக்கும்போது, ‘வாழ்வே மாயம்’ படத்தில் “தேவி ஸ்ரீதேதி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா…” என்ற பாட்டு இடம்பெற்றது. இதனை கமல் ஸ்ரீதேவியை பார்த்து

உதயநிதியின் படப்பிடிப்புக்கு தடை…!உதயநிதியின் படப்பிடிப்புக்கு தடை…!

உதயநிதி ஸ்டாலின்– நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் நண்பேன்டா. சந்தானம் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தஞ்சை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. தஞ்சை மணிமண்டபம் அருகே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிறைக்கூடம் உள்ளது. இது

நயன்தாராவுக்கு வில்லியானார் நடிகை ஷெரின்!…நயன்தாராவுக்கு வில்லியானார் நடிகை ஷெரின்!…

சென்னை:-‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பிறகு சில படங்களில் நடித்தவர், சரியான வாய்ப்பு இல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று விட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பூவா தலையா என்ற படத்தில் நடித்தார். அதன்

உதயநிதி ஸ்டாலினை ஒருதலையாக காதலிக்கும் நடிகை ஷெரீன்!…உதயநிதி ஸ்டாலினை ஒருதலையாக காதலிக்கும் நடிகை ஷெரீன்!…

சென்னை:-‘இது கதிர்வேலனின் காதல்’ படத்திற்கு பிறகு உதயநிதி தயாரித்து நடித்து வரும் படம் ‘நண்பேன்டா’.இந்தப் படத்திலும் உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகதீஸ் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில்

உதயநிதி ஜோடியாக நடிக்கும் நடிகை சமந்தா?…உதயநிதி ஜோடியாக நடிக்கும் நடிகை சமந்தா?…

சென்னை:-‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அறிமுகமான உதயநிதி அந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் அனைவருமே நல்ல அனுபவமுள்ள நடிகர்,நடிகைகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் சந்தானத்தை படம் முழுக்க தன்னுடன் வருவது போல் ஸ்கிரிப்ட் பண்ணியவர், கதாநாயகிக்கு

ஒரு மணி நேரம் நடிக்க ரூ.10 லட்சம் கேட்ட நடிகை!…ஒரு மணி நேரம் நடிக்க ரூ.10 லட்சம் கேட்ட நடிகை!…

சென்னை:-தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.உதயநிதி நடிக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் சில நிமிடங்கள் கவுரவ தோற்றத்தில் நடித்து விட்டு போக தமன்னாவை அணுகினர். அதற்கு அவர் ரூ.10 லட்சம் சம்பளம் கேட்டதாக செய்தி பரவி உள்ளது. தமன்னா நடிக்கும் காட்சிகளை