Tag: Na._Muthukumar

பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம்!…பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முன்னணி பாடலாசியராக திகழ்ந்து வருபவர் நா.முத்துக்குமார். இவர், கடந்த ஆண்டு ‘தங்க மீன்கள்’ படத்திற்காக எழுதிய ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார். தற்போது நா.முத்துக்குமாருக்கு மேலும் ஒரு கௌரம்

நடிகர் பிரசாந்திற்காக பின்னணி பாடிய அனிருத்!…நடிகர் பிரசாந்திற்காக பின்னணி பாடிய அனிருத்!…

சென்னை:-தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில், பிரசாந்த் நடிக்கும் சாகசம் படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில், நா.முத்துக்குமார் எழுதிய பாடலை, இளம் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையில், 5 பாடல்கள் படத்தில்

29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!…29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!…

சென்னை:-61-வது தென்னிந்திய மொழிப் படங்களுக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இதில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மகேஷ் பாபு, ஹிந்தி நடிகை ரேகா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், முரளி கோபி, சத்யராஜ், சமந்தா, நயன்தாரா, அதர்வா, பூஜாகுமார், தன்ஷிகா,