Tag: Mumbai

தாதாக்களை வைத்து பிரீத்தி ஜிந்தா மிரட்டுகிறார் என நெஸ்வாடியா போலீசில் பரபரப்பு புகார்!…தாதாக்களை வைத்து பிரீத்தி ஜிந்தா மிரட்டுகிறார் என நெஸ்வாடியா போலீசில் பரபரப்பு புகார்!…

மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக நடிகை பிரீத்தி ஜிந்தா, தொழில் அதிபர் நெஸ்வாடியா ஆகியோர் உள்ளனர்.இவர்கள் இருவரும் காதலர்களாக 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை நட்புடன் பழகி வந்தனர். அதன் பிறகு பிரிந்துவிட்டனர் என்றாலும் ஐ.பி.எல்.

பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா கேரக்டரில் நடிக்கிறார் நடிகை தீபிகா படுகோண்!…பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா கேரக்டரில் நடிக்கிறார் நடிகை தீபிகா படுகோண்!…

மும்பை:-ஓட்டப்பந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை பாஹ்க் மில்கா பாஹ்க் என்ற பெயரில் வெளிவந்து தேசிய விருது பெற்றது.இந்நிலையில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெய்வாலின் வாழ்க்கையை படமாக்க பிரபல இந்தி இயக்குனர் மகேஷ் பட் முடிவு செய்திருக்கிறார். இதில் சாய்னா கேரக்டரில்

இலங்கை நடிகையை புகழ்ந்து தள்ளும் ‘சூப்பர் ஸ்டார்’!…இலங்கை நடிகையை புகழ்ந்து தள்ளும் ‘சூப்பர் ஸ்டார்’!…

மும்பை:-சல்மான் கான் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் ‘கிக்’. பிரபல தயாரிப்பாளரான சாஜித் நடியட்வாலா இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் சல்மான் ஜோடியாக இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார். சமீப காலமாக ஜாக்குலினை

நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு!…நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு!…

மும்பை:-இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தாவும், பாம்பே டையிங் அதிபர் நெஸ் வாடியாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். கணவர்-மனைவி போல பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அவர்களின் 5 ஆண்டு காதல் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் கருத்து வேறுபாடு

தந்தைக்காக படப்பிடிப்பை ரத்து செய்தார் நடிகை பிரியங்கா சோப்ரா!…தந்தைக்காக படப்பிடிப்பை ரத்து செய்தார் நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தில் தடாக்னே டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆடம்பர குருஸ் கப்பலில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை

ஐ.பி.எல் பெட்டிங் விசாரணைக் குழுவில் கங்குலி!…ஐ.பி.எல் பெட்டிங் விசாரணைக் குழுவில் கங்குலி!…

மும்பை:-கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர நீதிபதி முத்கல் தலைமையிலான குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து

ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் உலக அழகி சுஷ்மிதா சென்!…ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் உலக அழகி சுஷ்மிதா சென்!…

மும்பை:-1994ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தையும், சுஷ்மிதா சென் ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தையும் வென்றார்கள். ஐஸ்வர்யா ராய் 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘இருவர்’ படம் மூலமும், சுஷ்மிதா சென் 1996ம் ஆண்டு வெளிவந்த ‘தஸ்தக்’ என்ற

சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமரின் மகள் கவர்ச்சியானவர் இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை!…சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமரின் மகள் கவர்ச்சியானவர் இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை!…

மும்பை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா அடிக்கடி தனது டுவிட்டர் பக்கங்களில் ஏதாவது ஏடாகூடமான பதிவுகளை போட்டி மாட்டி கொள்வது உணடு .சில தினங்களுக்கு முன் ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் தளத்தில், ரஜினிகாந்த் அவர்களிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன்

20 ரூபாய்க்காக சிறுமியை கொலை செய்த கொடூரன்!…20 ரூபாய்க்காக சிறுமியை கொலை செய்த கொடூரன்!…

மும்பை:-மும்பை பகுதியைச் சேர்ந்த சர்கார் (வயது 7) என்ற சிறுமி வீட்டில் தனது தந்தையுடன் இருந்தார். அவரது தந்தை வெளியே சென்றதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரரான பிரோகாஷ் ஹஜ்ரா (வயது 30) சர்கார் வீட்டிற்குள் நுழைந்தார். போனில் சார்ஜ் இல்லை. ஆகையால்

முன்னாள் காதலருக்கு நோட்டீஸ் அனுப்பிய நடிகை பிரியங்கா சோப்ரா!…முன்னாள் காதலருக்கு நோட்டீஸ் அனுப்பிய நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையும், விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் நடித்தவருமான பிரியங்கா சோப்ரா அவரது முன்னாள் காதலனுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். பிரியங்கா மாடலாக இருந்த போது அவரைக் காதலித்தவர் என சொல்லப்பட்டவர் அசீம் மெர்ச்சென்ட். பின்னர் இருவரும்