Tag: Microsoft

அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம் – மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!…அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம் – மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!…

வெலிங்டன்:-விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள். இப்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில்

விண்டோஸ் 2003 பயனாளர்களுக்கு கணிணி வல்லுனர்கள் எச்சரிக்கை!…விண்டோஸ் 2003 பயனாளர்களுக்கு கணிணி வல்லுனர்கள் எச்சரிக்கை!…

புதுடெல்லி:-விண்டோஸ் சர்வர் 2003 ஆபரேட்டிங் சிஸ்டம் கடந்த ஏப்ரல் 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஓ.எஸ்-சின் முக்கியமான அப்டேட்டாக கருதப்படும் ‘சர்வீஸ் பேக்-2’ 2007 மார்ச்சில் வெளியானது. தற்போது இதனுடைய கடைசி பதிப்பாக ‘2012 ஆர்2’ சர்வர் இருக்கிறது. பெரும்பாலான கணிணி

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை விற்க அனுமதி வழங்க கோரிக்கை!…ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை விற்க அனுமதி வழங்க கோரிக்கை!…

ஹெல்சிங்கி:-சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கி வந்தது. உலகில் உள்ள நோக்கியா தொழிற்சாலைகளில் இதுதான் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலையில் சுமார் 1,100 பேர் பணிபுரிந்து வந்தனர். அதுதவிர ஒப்பந்த தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என

சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் நவம்பர் 1ம் தேதி மூடப்படுகிறது!…சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் நவம்பர் 1ம் தேதி மூடப்படுகிறது!…

சென்னை:-தமிழகத்தில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.செல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நோக்கியா நிறுவனம், கொள்முதலுக்கான ஒப்பந்தம் கிடைக்காததால் சென்னையிலுள்ள தங்கள் உற்பத்தி தொழிற்சாலையை நவம்பர் 1ம் தேதி முதல் மூட

நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு!…நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு!…

புது டெல்லி:-ஸ்கைப் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற பென்பொருளாகும். உள்ளூர், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே குரல்வழி மற்றும் வீடியோ தொலைதொடர்பை வழங்கி வந்தது ஸ்கைப் சேவை. இதனிடையே வரும் நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் தனது சேவையை

பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு!…பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு!…

புது டெல்லி:-பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ சாப்ட்’ அதிபரும், உலகின் பெரும் கோடீஸ்வரரும், இலவச போலியோ சொட்டு மருந்து உள்ளிட்ட பல்வேறு தர்ம காரியங்களை முன்னெடுத்து செய்துவரும் தொண்டு நிறுவனமான ‘மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ அறக்கட்டளையின் நிறுவனத் தலைவருமான

மைக்ரோ சாப்ட் நிறுவனத்துக்குரிய கம்ப்யூட்டர் ரகசியங்கள் திருட்டிய சென்னை வாலிபர் கைது!…மைக்ரோ சாப்ட் நிறுவனத்துக்குரிய கம்ப்யூட்டர் ரகசியங்கள் திருட்டிய சென்னை வாலிபர் கைது!…

புதுடெல்லி:-சென்னையை சேர்ந்தவர் டி.பிரபு. இவர் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டு தன்னை எம்.பி.ஏ. பட்டதாரி என்று சொல்லிக் கொள்கிறவர் ஆவார்.பிரசித்தி பெற்ற மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் பயன்படுத்தக்கூடிய அரசு இணைய தளங்களுக்குள் புகுந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மைக்ரோசாப்ட்