Tag: Mayilsamy

காஞ்சனா 2 (2015) திரை விமர்சனம்…காஞ்சனா 2 (2015) திரை விமர்சனம்…

லாரன்ஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார். இதே தொலைக்காட்சியில் டாப்சி நிகழ்ச்சிகளை இயக்கும் பணி செய்து வருகிறார். டாப்சியை லாரன்ஸ் ஒருதலையாக காதலித்து வருகிறார்.இந்நிலையில், இவர்களுக்கு போட்டியாக மற்றொரு தொலைக்காட்சி இவர்களை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடிக்கிறது.

என் பெயர் பவித்ரா (2014) திரை விமர்சனம்…என் பெயர் பவித்ரா (2014) திரை விமர்சனம்…

சிறுவயதிலேயே ஸ்ரேயாவின் அப்பா இறந்து போக அவளது குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவளது அம்மாவுக்கு புற்றுநோய் வேறு இருக்கிறது. அவரது சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. என்ன செய்வதென்று குடும்பமே விழித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவளது தாய்மாமா விபச்சாரத்தில் ஈடுபட்டால் நிறைய பணம்

பகடை பகடை (2014) திரை விமர்சனம்…பகடை பகடை (2014) திரை விமர்சனம்…

நாயகன் திலீப் குமாருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகிவேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை. இதற்காக எந்த வேலைக்கும் போகாமல் பெண் தேடும் படலம் நடத்தி வருகிறார். இதற்காக புரோக்கர் மயில்சாமியிடம் நிறைய பணம் கொடுத்து அப்படியொரு

ஜெய்ஹிந்த் 2 (2014) திரை விமர்சனம்…ஜெய்ஹிந்த் 2 (2014) திரை விமர்சனம்…

சென்னையில் சிறுவர்களை வைத்து கராத்தே பள்ளி நடத்தி வருகிறார் அர்ஜூன். இவரது கராத்தே பள்ளியில் படிக்கும் மாணவனின் சகோதரியுடன் அர்ஜூனை சந்திக்க வருகிறார் நாயகி சுர்வீன் சாவ்லா. இவர் அர்ஜூனை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒருநாள் சுர்வீன் சாவ்லா தான் குடியிருக்கும்

ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடிக்கும் இனியா!…ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடிக்கும் இனியா!…

சென்னை:-ஜித்தன் ரமேஷின் முதலும், கடைசியுமான வெற்றி படம் ஜித்தன். அதற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் அது வெளியில் தெரியவில்லை. தற்போது ஜித்தன்-2 தயாராகி வருகிறது. இதில் ரமேசுக்கு இரண்டு ஹீரோயின்கள், ஒருவர் இனியா, இன்னொரு ஹீரோயின் ஸ்ருதி என்ற புதுமுகம்.

பகடை பகடை (2014) பட டிரெய்லர்…பகடை பகடை (2014) பட டிரெய்லர்…

வி.ஆர்.டி.டி ஆர்ட்ஸ் பிலிம்ஸ், விஸ்டம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் பகடை பகடை. திலீப்குமார், திவ்யா சிங், ரிச்சு, கோவை சரளா, இளவரசு, மயில்சாமி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஒய்.முரளி. இசை: ராம்ஜி, ஏ.சி.ஜான்பீட்டர். பாடல்கள்: தமிழமுதன், பால்முகில். வசனம், வி.பிரபாகர். இயக்கம்,