Tag: Mars

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்க வாய்ப்பு என தகவல்!…செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்க வாய்ப்பு என தகவல்!…

லண்டன்:-செவ்வாய் கிரகத்தில் பல நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறு உள்ளனவா? என தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஐஸ் கட்டி நிலையில் தண்ணீர் உறைந்து இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி

39 நாளில் செவ்வாய் கிரகம் சென்றடையும் ராக்கெட்!…39 நாளில் செவ்வாய் கிரகம் சென்றடையும் ராக்கெட்!…

வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள தற்போது ராக்கெட் மூலம் விண்கலன்கள் அனுப்பப்படுகின்றன. அந்த ராக்கெட் விண்வெளியில் பல மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைகிறது. தற்போது 39 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் வகையில் அமெரிக்காவின் நாசா நிறுவனம் புதிய

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம்!…செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம்!…

வாஷிங்டன்:-நெதர்லாந்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் ‘மார்ஸ் ஒன்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அங்கு செல்பவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது. அங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை

செவ்வாய் கிரகத்தில் கடல்: நாசா விஞ்ஞானிகள் தகவல்!…செவ்வாய் கிரகத்தில் கடல்: நாசா விஞ்ஞானிகள் தகவல்!…

நாசா:-ஆறு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.செவ்வாயில் நீர் இருக்கிறதா, இல்லையா என்பதே பல ஆண்டுகளாக விவாதத்திற்குள்ளானதாக இருக்கும் நிலையில், அங்கு கடல் உள்ளதாக நாசா

செவ்வாய் கிரக பயணத்துக்கு 3 இந்தியர்கள் தேர்வு!…செவ்வாய் கிரக பயணத்துக்கு 3 இந்தியர்கள் தேர்வு!…

லண்டன்:-சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மங்கள்யானும் இந்த தேடலில்தான் தீவிரமாக இறங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க, அங்கு மனிதர்களை குடியேற்றும் திட்டத்தை உலக நாடுகள்

செவ்வாய் கிரகத்தில் முட்டைகோஸ்!…செவ்வாய் கிரகத்தில் முட்டைகோஸ்!…

இங்கிலாந்து:-செவ்வாய் கிரகத்தில் முட்டைகோஸ் தாவரத்தை வளர்ப்பதற்கான முயற்சியில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக முட்டைகோஸ் விதைகள், தண்ணீர், ஊட்டசத்து உரங்கள் ஆகியவற்றை கொண்டு சென்று வளர்ப்பதற்கான ஆய்வுகளை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். முட்டைகோசை

முதலை போன்ற ஊர்வன செவ்வாய் கிரகத்தில் இருந்ததற்கான ஆதாரம்!…முதலை போன்ற ஊர்வன செவ்வாய் கிரகத்தில் இருந்ததற்கான ஆதாரம்!…

வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை

68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் தகவல்!…68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும்.செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை ஆய்வு மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் ‘நாசா’

செவ்வாய் கிரகத்தில் தங்க 6 பேருக்கு பயிற்சி!…செவ்வாய் கிரகத்தில் தங்க 6 பேருக்கு பயிற்சி!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற் கொண்டுள்ளது. எண்டீவர் உள்பட ஆளில்லா விண்கலன்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை போன்றவை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது.இந்நிலையில், வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு

நாசாவின் மேவன் விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தின் முதல் தோற்றம்!…நாசாவின் மேவன் விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தின் முதல் தோற்றம்!…

நாசா:-செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் அனுப்பிய மேவன் விண்கலம் முதல் முறையாக செவ்வாய்கிரகத்தின் மேல் வளிமண்டலத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த