Tag: marriage

திருமணத்தை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம்!…திருமணத்தை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம்!…

சண்டிகர்:-பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவருக்கும், அரியானாவின் படேஹாபாத் மாவட்டத்திலுள்ள ராட்டியா டவுன்ஷிப்பில் வசிக்கும் மான்சிக்கும் கடந்த ஜனவரி 11-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது ஏப்ரல் 22-ந்தேதி திருமண விழா நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

விவாகரத்து செய்யாமல் 10 ஆண்களை திருமணம் செய்த பெண்!…விவாகரத்து செய்யாமல் 10 ஆண்களை திருமணம் செய்த பெண்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த பெண் லியானா கிறிஸ்டியானா பேரியன்டாஸ். இவர் ஒரு திருமண பிரியர். அவர் கண்ணில்பட்டு மனதுக்கு பிடித்த ஆண்களை அதிரடியாக திருமணம் செய்தார். அது போன்று 10 ஆண்களை ஊரறிய திருமணம் செய்து இருக்கிறார். அதில் ஒரு விசேஷம்

48 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருப்பார் என தெரிந்தும் காதலியை மணந்த காதலர்!…48 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருப்பார் என தெரிந்தும் காதலியை மணந்த காதலர்!…

லண்டன்:-ஜான் பென்ஸ்டன் என்ற அந்த இளைஞரும் மிச்சேல் ஓ கார்னர் பெண்ணும் காதலித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தையும் பெற்று கொண்டார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில், மிச்சேலுக்கு கர்ப்பபை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை மேற்கொண்டும்

கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்!…கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்!…

மீரட்:-உத்தரபிரதேசத்தில் சாதி – மத பாகுபாடுகளை களைய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த

மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்!…மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்!…

அலிகார்:-உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

லண்டனில் 100 வயது பாட்டிக்கு திருமணம்!…லண்டனில் 100 வயது பாட்டிக்கு திருமணம்!…

லண்டன்:-லண்டனில் 100 வயதான முதிர் பாட்டியை 60 வயதான ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இந்த பழுத்த திருமணம் நடந்தது ஒரு முதியோர் இல்லத்தில். சக்கர நாற்காலியில் வலம் வரும் மர்பா ப்ளோட்னிகோவா என்ற அந்த பாட்டி தனது கணவர் இறந்தவுடன்

தன்னைத்தானே திருமணம் செய்த பெண்!…தன்னைத்தானே திருமணம் செய்த பெண்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்தை சேர்ந்த கிரேஸ் ஹெல்டர் என்ற புகைப்பட நிபுணர்தான் இவ்வாறு திருமணம் செய்தவர். இந்த திருமண விழாவையும் அவர், வழக்கமான ஒரு திருமணத்தைப்போல ஆடம்பரமாக நடத்தினார். அதன்படி தனக்குத்தானே மோதிரம் அணிவித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் சுமார்

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்!…தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்!…

லண்டன்:-ஒரு பெண் இங்கிலாந்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். அவரது பெயர் கிரேஸ் ஹெல்டர்.போட்டோ கிராபரான இவருக்கு வேறு ஒரு ஆணுடனோ, அல்லது பெண்ணுடனோ திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனவே, கடந்த 6

வதந்தியைக் கண்டு ஆவேசப்படும் பிரபல நடிகர்…!வதந்தியைக் கண்டு ஆவேசப்படும் பிரபல நடிகர்…!

‘உன்னாலே உன்னாலே’ படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானவர் வினய். ‘ஜெயம் கொண்டான்’, ‘மோதி விளையாடு’, ‘ஒன்பதுல குரு’, ‘என்றென்றும் புன்னகை’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘அரண்மனை’, ‘சேர்ந்து போலாமா’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். வினய்க்கு திருமணம் நிச்சயமாகியுள்ளதாக செய்திகள் வெளியானது.

9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்த 63 வயது பாட்டி!…9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்த 63 வயது பாட்டி!…

தென் ஆப்பிரிக்கா:-வடகிழக்கு தென் ஆப்பிரிக்கா ஷிம்குங்வே பகுதியை சேர்ந்தவர் ஹெலன் ஷாபாங்கு ( வயது 63) இவரது கணவர் ஷாபாங்கு (வயது 66) இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். ஹெலன் ஷாபாங்குவின் இறந்த முன்னோர்கள் கனவில் வந்து கூறியதால் பாரம்பரியத்தை முன்னிட்டு