Tag: Manmohan_Singh

மன்மோகன்சிங் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!…மன்மோகன்சிங் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!…

புதுடெல்லி:-நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக மன்மோகன்சிங் உள்ளிட்ட 6 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. அதில்

மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!…மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!…

புது டெல்லி:-இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை பலப்படுத்தியமைக்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் நாட்டின் மிகவும் உயரிய விருதினை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பு வகித்த மன்மோகன் சிங், இந்தியா-ஜப்பான் இடையிலான

சீனாவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு!…சீனாவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு!…

புதுடெல்லி:-சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல் நாள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்ற ஜின்பிங் ஆமதாபாத் நகரில் அவரைச் சந்தித்து பேசினார். அப்போது குஜராத்தின் 3 முக்கிய திட்டங்களுக்கான

சீன அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு!…சீன அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சி தலைவர்கள் சிலரை சந்தித்தார்.பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் சீன

சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை பல சந்தர்ப்பங்களில் சந்தித்த பத்திரிகையாளர்கள், நீங்கள் ஏன் பிரதமர் பதவியை ஏற்க முன்வரவவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது எல்லாம், ‘எனது மனசாட்சி அதற்கு இடம் அளிக்கவில்லை’ என்று அவர் மழுப்பலாகவே பதில் அளித்து வந்தார்.

இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங்!…இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்த ‘மரண அடி’யை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் அவர் பிரணாப் முகர்ஜியிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கிறார்.

நரேந்திர மோடியின் கனவு திட்டங்கள்…நரேந்திர மோடியின் கனவு திட்டங்கள்…

டெல்லி:-மோடி பிரதமர் ஆவாரா? மாட்டாரா? இது தான் இன்று சாதாரண மக்கள் வரை நடைபெறும் விவாதம்.மோடி பிரதமர் ஆனால் இந்தியா எப்படி இருக்கும்? என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவார்? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது. மோடி பிரதமர் ஆக வந்தால் மத வாதம்